Category: தமிழ் நாடு

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு : குழந்தைகளுடன் பெற்றோர் இருக்க அனுமதி

சென்னை தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 1 ஆம் வகுப்பு குழந்தைகளுடன் பெற்றோர்கள் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால்…

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்க திமுக எதிர்ப்பு

சென்னை தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்கக்கூடாது என திமுக மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அணுமின் உலை…

வார ராசிபலன்: 8.10.2021 முதல் 14.10.2021 வரை! வேதா கோபாலன்

மேஷம் தடைகள் அகலும். துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் ஏற்பட்டால் அது அவசியமற்ற ஒரு கற்பனையாகவே இருக்கும்.…

3 மாதங்களுக்குள் பொது இடங்களிலுள்ள தலைவர்கள் சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை தமிழகத்தில் பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை 3 மாதங்களுக்குள் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டத்தில் கைனூர்…

மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில்

மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில் தேனுபுரீசுவரர் கோயில், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், மாடம்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் தேனுபுரீஸ்வரர், தாயார் தேனுகாம்பாள். இத்தலத்தின்…

தேர்வு கட்டுப்பாட்டாளர் அசோகன் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை நிறைவு 

கூத்தாநல்லூர்: திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் அசோகன் வீட்டில் 12 மணி நேர லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை நிறைவு பெற்றது. கூத்தாநல்லூர் வட்டம், மேல…

சீமான் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை: சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயல் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக டிஜிபியிடம் புகார் தெரிவித்த அவர்,…

பயங்கரவாத அமைப்பாக நாம் தமிழர் கட்சி மாற வாய்ப்பு : கே எஸ் அழகிரி எச்சரிக்கை

சென்னை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் வன்முறை பேச்சால் ஈர்க்கப்படும் இளைஞர்கள் பயங்கரவாத பாதையில் செல்லலாம் என கே எஸ் அழகிரி எச்சரித்துள்ளார். நாம் தமிழர்…

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்…

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் நாளை பல பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை…

அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து விமர்சனம்! ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்

ஸ்ரீவில்லிபுத்தூர்: அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து விமர்சனம் செய்தது தொடர்பான வழக்கில், பாஜக உறுப்பினர் ஹெச்.ராஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது. கடந்த 2018 ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம்…