Category: தமிழ் நாடு

டி23 புலிக்கு மைசூர் வனஉயிரியல் பூங்காவில் சிகிச்சை…

குன்னூர்: மசினகுடி வனப்பகுதியில் மயக்கஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட டி23 புலிக்கு மைசூர் வன உயிரியல் பூங்காவில் சிகிச்சை அளிக்கப்படுவதாக, மிழக வனத்துறை செயலாளர் சுப்ரியாசாகு தெரிவித்துள்ளார். நீலகிரி…

விளையாட்டு வீரர்களின் குறைகளை போக்க கட்டுப்பாட்டு அறை! அமைச்சர் மெய்யநாதன் தகவல்…

சென்னை: விளையாட்டு வீரர்களின் குறைகளை போக்க கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும் என மூத்த தடகள போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன் கூறினார். தமிழ்நாடு தடகள சங்கம்…

‘விசில் போடு’…. 2022 ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணியில் தோனி…

துபாய்: நான் இன்னும் சென்னை அணியை விட்டு செல்லவில்லை; அடுத்த ஆண்டு (2022) ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை அணியில் தொடர்வேன் என கேப்டன் டோனி தெரிவித்துள்ளார். இது…

தமிழ்நாட்டில் 2ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்! தலைமைச்செயலாளர் உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் 2ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்…

‘சிங்கங்கள் மீண்டும் கர்ஜித்தன…!’ சிஎஸ்கே வெற்றி குறித்து முதல்வர் ஸ்டாலின் சிலாகிப்பு…

சென்னை: 4வது முறையாக ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்றிருக்கும், சென்னை சூப்பர்ஸ் கிங்ஸ் அணியின் வெற்றியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலாகித்து டிவிட் பதிவிட்டுள்ளார். மன்னர்கள் (Kings) மீண்டும் கர்ஜித்துள்ளன…

நீலகிரியில் 21 நாட்களாகத் தேடப்பட்டு வந்த புலி பிடிபட்டது.

மசினகுடி நீலகிரி மாவட்டத்தில் 21 நாட்களாகத் தேடப்பட்டு வந்த ஆட்கொல்லி புலி பிடிபட்டு கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது/ புலிகள் காப்பகத்தில் உள்ள புலிகளைக் கணக்கெடுக்கும் போது ஒவ்வொரு புலிக்கும்…

தமிழகத்தின் வேண்டுகோளுக்குத் தலை சாய்த்து பட்டாசுக்கு அனுமதி அளித்த ராஜஸ்தான் முதல்வர்

ஜெய்ப்பூர் தமிழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாத் பசுமை பட்டாசுக்கு அனுமதி அளித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகக் காற்று மாசுபாடு காரணமாக டில்லி, அரியானா,…

23 தமிழக மீனவர்களை இலங்கை சிறையில் இருந்து மீட்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு சிறையில் உள்ள 23 தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். தமிழக மீனவர்கள் மீன்…

மக்கள் நீதி மய்யத்தின் மற்றொரு அங்கம் பிக் பாஸ்

மக்கள் நீதி மய்யத்தின் மற்றொரு அங்கம் பிக் பாஸ் பெரும் எதிர்பார்ப்போடு தனது”மக்கள் நீதி மய்யம்” கட்சியைக் கமல் துவக்கினார்! ஊடகங்களும் அவருக்குப் பேராதரவு தந்தன! கமலும்…

ஆவினில் நாட்டு மாட்டுபால் விற்க திட்டம்! அமைச்சர் சா.மு.நாசர்

சென்னை: அரசு பால்வளத்துறையின் மூலம் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் நாட்டு பசும்பால் விற்பனைக்கு கொண்டு திட்டமிடப்பட்டு வருவதாக பால்வளத்துறைஅமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.…