Category: தமிழ் நாடு

வருமானத்துக்கு அதிகமாக ரூ.51கோடி சொத்து குவிப்பு! விஜயபாஸ்கர்மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு…

சென்னை: முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.51கோடி சொத்து குவித்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது.…

கேரளாவில் மழை- வெள்ளம்: சபரிமலை வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பிவைப்பு…

பம்பா: கேரளாவில் மழை- வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சபரிமலை வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். தேனி மாவட்ட எல்லையில் கேரள காவல்துறையினர் பக்தர்கள் உள்ளே நுழைய தடை…

மோடியின் ஆட்சிக்கு பொருந்தும் கண்ணதாசன் பாடல்

மோடியின் ஆட்சிக்கு பொருந்தும் கண்ணதாசன் பாடல் 2014 ஆம் ஆண்டு,பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்….. ” ஒரு தேவதூதன் ஆட்சி வரப் போகுது.. இனி நாட்டில் பாலாறு……

2 மாதங்களுக்குப் பிறகு சதுரகிரி மலைக்கோவிலுக்கு மீண்டும் பக்தர்கள் அனுமதி

சதுரகிரி சதுரகிரி மலைக்கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற சதுரகிரி மலைக்கோவில் மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே…

‘புரட்சித்தாயா?’ என்னப்பா புரட்சி செய்தார்? கேட்கிறார் ஜெயக்குமார்! பதில் சொல்வாரா சசிகலா?

சென்னை: சசிகலாவை ‘புரட்சித்தாய்’ என அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், அவர் ‘ என்னப்பா புரட்சி செய்தார்? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி…

தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க வேண்டுமா? விதிகள் இதோ…

சென்னை: தீபாவளியை பட்டாசுக் கடை வைக்க விரும்புபவர்களுக்கு தீயணைப்பு துறை பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிகளையும் அறிவித்து உள்ளது. இதை பின்பற்றினால் மட்டுமே தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என…

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்குப் பரவலான மழை

சென்னை தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்…

முன்னாள் சுகாதார அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

சென்னை தமிழக முன்னாள் சுகாதார அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை காவலக்ரள் சோதனை செய்து வருகின்றனர். அதிமுக முன்னாள்…

நாளை பராமரிப்பு பணி : சென்னையில் மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்

சென்னை நாளை பராமரிப்புப் பணி காரணமாக முக்கிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அதாவது அக்டோபர் 18ஆம் தேதி அன்று பராமரிப்புப் பணி காரணமாக…

தமிழக மாணவர்களுக்குப் பள்ளி நேரத்துக்குப் பிறகு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி

சென்னை தமிழக மாணவர்களுக்குப் பள்ளி நேரம் முடிந்த பிறகு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்படும் என் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…