Category: தமிழ் நாடு

மெரினா கடற்கரை கருணாநிதி நினைவிடப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்! அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: மெரினா கடற்கரையில் நடைபெறும் கருணாநிதி நினைவிடப் பணிகளில் காலதாமதம் செய்யக் கூடாது, துரிதமாக மேற்கொள்ள வேண்டும் vd அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து…

குயின்ஸ் லேண்ட் யாரும் நெருங்க முடியாத இடம் கிடையாது! அமைச்சர் சேகர் பாபு

சென்னை: குயின்ஸ் லேண்ட் யாரும் நெருங்க முடியாத இடம் கிடையாது, இன்னும் இரு நாட்களில் அவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.…

உள்ளாட்சித் தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யாதோர் 3 ஆண்டுகள் போட்டியிட தடை

சென்னை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டவர்கள் தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால் 3 ஆண்டுகள் போட்டியிடத் தடை விதிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. முந்தைய ஆட்சியில்…

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமன வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிப்பு

சென்னை தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமன வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும்…

கனமழை காரணமாகத் தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

சென்னை கனமழையால் தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி 6 மாவட்டங்களுக்கும் 22 ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. மழைகளின் அளவைப் பொறுத்து…

இந்தி தெரியாதவர் இந்தியர் இல்லை; சொமேட்டோ கிளப்பிய சர்ச்சை! நெட்டிசன்கள் கண்டனம்…

சென்னை சொமேட்டோ நிர்வாகம் தனது வாடிக்கையாளரிடம் இந்தி தெரிந்தவர் மட்டுமே இந்தியர் என்னும் தொனியில் பேசி உள்ளது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. இதற்கு திமுக எம்.பி. செந்தில்குமார்…

வெற்றிக்கு வழி வகுக்கும் ஸ்வஸ்திக் கோலம்.

வெற்றிக்கு வழி வகுக்கும் ஸ்வஸ்திக் கோலம். ஸ்வஸ்திக் என்பது மங்கலச்சின்னம். செங்கோணவடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் ஒன்றுக்கொன்று குறுக்கில் செல்லும் கோடுகளே ஸ்வஸ்திக். விநாயகரின் சின்னமாக…

பொது வாழ்க்கையில் இது சகஜம் : விளக்கம் அளிக்கும் விஜயபாஸ்கர்

சென்னை முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தமது இல்லத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் பதவி வகித்த…

வெள்ளத்தில் மிதக்கும் கேரளா: திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி அறிவிப்பு…

சென்னை: கடுமையான மழை காரணமாக, கேரள மாநிலம் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இதையொட்டி, கேரளாவுக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வரும்,…

சி.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.23,85,700 பணம் 4,870 தங்கம் உள்பட ஏராளமான ஆவணங்கள்! லஞ்சஒழிப்புத்துறை தகவல்…

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.23,85,700 பணம் 4,870 தங்கம் உள்பட ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக லஞ்சஒழிப்புத்துறை தகவல் வெளியிட்டு…