Category: தமிழ் நாடு

இன்று தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை இன்று தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக…

இன்று ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

மேட்டுபாளையம் இன்று மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்தையும் ஆதரவையும் அதிக அளவில் பெற்றுள்ள போக்குவரத்தில் ஊட்டி…

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு:  ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் 

சென்னை: மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக முதலமைச்சர்…

சசிகலா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக புகார்

சென்னை அதிமுக சார்பில் சசிகலா மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் சொத்துக் குவிப்பு வழக்கில்…

நான் மரணம் அடையும் வரை எனக்கு ஓய்வு கிடையாது : வைகோ அறிவிப்பு

சென்னை மதிமுக செயலராகத் தனது மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டது குறித்து வைகோ பேட்டி அளித்துள்ளார். இன்று வைகோவின் மகன் மதிமுக தலைமை கழக செயலராக நியமனம்…

வைகோ மகன் மதிமுக செயலராக நியமனம்  : வைகோ விளக்கம்

சென்னை வைகோ மகன் துரை வையாபுரி மதிமுகவின் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதிமுகவின் பொதுச் செயலராக வைகோ பதவி வகித்து வருகிறார். இவரது மகனான துரை வையாபுரிக்குக்…

மின் இணைப்பு : இன்று விண்ணப்பம் – நாளை இணைப்பு – அமைச்சர் உறுதி

சென்னை மின் இணைப்பு கோரி விண்ணப்பத்தால் ஒரே நாளில் இணைப்பு அளிக்கப்படும் என தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி…

தமிழக முதல்வர் ஸ்டாலின் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் சென்று ஆய்வு செய்தார். புழல் எரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் சென்னை மாநகரத்திற்குக்…

மின் வாரியத்தில் முறைகேடா? : அண்ணாமலைக்கு கெடு வைத்த அமைச்சர்

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மின்வாரியத்தில் முறைகேடு எனக் கூறுவதற்கு 24 மணி நேரத்தில் ஆதாரம் அளிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி…

கனமழை எச்சரிக்கை காரணமாகத் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

சென்னை தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று தென்…