திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை
திருவண்ணாமலை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜன.17, 18 ஆகி தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலைக்…
திருவண்ணாமலை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜன.17, 18 ஆகி தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலைக்…
மதுரை: மதுரை அவனியாபுரத்தில் இன்று தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் என்ற இளைஞர் தமிழக முதல்வரின் சார்பாக வழங்கப்படும்…
குன்னூர்: முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 12 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் திடீரென வானில் தோன்றிய உறுதியான மேகங்கள் காரணமாக விமானிகள் சூழலின்…
சென்னை இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி : தமிழகத்தின் எழுச்சி மிக்க கலாச்சாரத்தின் அடையாளமாகப் பொங்கல் திகழ்கிறது சிறப்பு…
சென்னை கேரளா முதல்வருக்குத் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு 14 ஆம் தேதி பொங்கல் விடுமுறை அளிக்கத் தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக முதல்வர்…
திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் கோயில் திருக்கச்சூர் – கச்சபேஸ்வரர் கோயில் (விருத்திட்ட ஈஸ்வரர்) சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.…
மேஷம் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, நெருக்கமும் சந்தோஷமும் அதிகரிக்கும். அலவலகத்தில் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீங்க. காரியங்களில்…
வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. தித்திக்கும் கரும்பைப்போல அனைவரது வாழ்விலும் சுவையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும் அனைவருக்கும் மனமார்ந்த…
சென்னை: ஒமிக்ரானை எதிர்கொள்ள தயார் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடனான பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைக் கூட்டத்தில்…
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக அரசியல் கட்சியினர் இடையே விவாதம் எழுந்த நிலையில், இது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம்…