Category: தமிழ் நாடு

சீமானுக்காகத்தான் என் கணவர் குரல் கொடுத்தார்; ஆனால் யாரும் உதவி செய்யவில்லை! ஹரி நாடார் மனைவி

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் முன்னாள் காதலி விஜயலட்சுமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரி நாடாரை காப்பாற்ற சீமானும் வரவில்லை, யாரும் வரவில்லை…

தமிழக சிறைத்துறை வரலாற்றில் முதன்முறை: 200 நாட்களை தாண்டி பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு 8வது முறையாக மேலும் 30 நாட்கள்நீட்டிப்பு!

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் பரோலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழக சிறைத்துறை…

நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது – பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, ஞாயிற்றுக்கிழமை (23-1-2022)…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் எந்த விலங்குகளுக்கும் கொரோனா இல்லை

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் எந்த விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பூங்கா இயக்குநர் கர்ண பிரியா அறிவித்துள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு…

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டுகிறோம் – கி.வீரமணி

சென்னை: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டுகிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இட…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் டெபாசிட் தொகை, செல்போன் பயன்படுத்த தடை உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் டெபாசிட் தொகை, செல்போன் பயன்படுத்த தடை உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி…

அப்பாவிகளிடம் அபராதம் வசூலிக்கும் அரசு, காசிமேட்டை கண்டுகொள்ளாத அவலம்…!

சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சென்னை காசிமேடு உள்பட மீன் விற்பனை செய்யப்படும் பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், இதை காவல்துறையினரோ, சுகாதாரத்துறையினரோ கண்டுகொள்ளாத…

மாநில உரிமையை பறிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் : கமலஹாசன் கோரிக்கை

மாநில உரிமையை பறிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் வலியுத்தியுள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ்…

மதமாற்ற வற்புறுத்தலால் பிளஸ்2 மாணவி தற்கொலை: உடலை பெற்றுக்கொள்ள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…

மதுரை: கிறிஸ்தவ பள்ளியின் மதமாற்ற வற்புறுத்தலால் பிளஸ்2 மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இறந்த மாணவியன் உடலை பெற்றுக்கொள்ள, பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி…

2010 முதல் 2019 வரை தேர்வு செய்யப்பட்ட 10 பேருக்கு செம்மொழி விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கடந்த 2010ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டுவரையிலான கடந்த 10 ஆண்டுகளில் செம்மொழி தமிழ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 10 பேருக்கு ரூ.10 லட்சத்துடன் செம்மொழி விருதுகளை…