வங்கிப் படிவங்கள், ஏடிஎம்கள், போன்றவற்றில் தமிழ் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யுங்கள்! பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்…
சென்னை: வங்கிப் படிவங்கள் ஏடிஎம்கள், போன்றவற்றில் தமிழ் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து வங்கியாளர்களையும் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாக ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாடு…