Category: தமிழ் நாடு

வங்கிப் படிவங்கள், ஏடிஎம்கள்,  போன்றவற்றில் தமிழ் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யுங்கள்! பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்…

சென்னை: வங்கிப் படிவங்கள் ஏடிஎம்கள், போன்றவற்றில் தமிழ் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து வங்கியாளர்களையும் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாக ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாடு…

தரமற்ற உணவு புகார் எதிரொலி: மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்து நின்று செல்ல தடை…

சென்னை: தரமற்ற உணவு மற்றும் அதிக விலை காரணமாக, விழுப்புரம் அருகே உள்ள மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்து நின்று செல்ல தடை விதித்து…

கவரிங் நகைகளை பெற்றுகொண்டு ரூ.1.64 கோடி நகைக்கடன்! உத்திரமேரூர் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம்…

காஞ்சிபுரம் : கவரிங் நகைகளை பெற்றுகொண்டு ரூ.1.64 கோடி நகைக்கடன் வழங்கிய விவகாரததில் உத்திரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு…

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 55 பேரும் விடுதலை…

சென்னை: இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்த தமிழக மீனவர்கள் 55 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. அத்துடன், மீனவர்கள் பயன்படுத்திய…

தேடப்பட்டு வந்த ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் சரண்…

சென்னை: காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி படப்பை குணா இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை…

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: தமிழ்நாட்டில் நகரப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை…

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: மத்தியஅமைச்சருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை பிரஜைகளால் மற்றும் கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை வலியுறுத்துமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு,…

வேற்றுமைகளில் ஒற்றுமை காணுங்கள்! கே.எஸ்.அழகிரி குடியரசு தின வாழ்த்துச் செய்தி

சென்னை: குடியரசு தினத்தையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வேற்றுமைகளில் ஒற்றுமை காணுங்கள் என வலியுறுத்தி உள்ளார். இந்தியாவில் நிலவுகிற வேற்றுமைகளில்…

நடிகர் விஜய் ரோல்ஸ்ராய்ஸ் கார் குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தெரிவித்த எதிர்மறை கருத்துகள் நீக்கம்…!

சென்னை: நடிகர் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் தெரிவித்த எதிர்மறை கருத்துகள் நீக்கம் செய்வதாக சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. நடிகர்…

தஞ்சையில் எம்ஜிஆர் சிலை உடைப்பு! ஒருவர் கைது…

தஞ்சை: தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்து உடைத்து தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது.…