Category: தமிழ் நாடு

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் கருணாஸ்… வீடியோ

சென்னை: திருவாடானை தொகுதி எம்எல்ஏவான நடிகர் கருணாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் மருத்துவர்களுடன்…

சென்னை-போர்ட் பிளேர் இடையே ஃபைபர் இணைப்பு! பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் 

டெல்லி: தமிழகத்தின் தலைநக்ர் சென்னை முதல், அந்தமான் தீவின் தலைநகர் போர்ட் பிளேயரை இணைக்கும் 2300 கி.மீ நீளம் கடல்வழி கண்ணாடி இழை (fiber Cable) அமைக்கப்பட்டு…

கனிமொழி விவகாரம்: சிஐஎஸ்எஃப் காவலரிடம் விசாரணை நடத்த உத்தரவு!

சென்னை: சென்னை விமான நிலையில் திமுக எம்.பி. கனிமொழியில், இந்தி தொடர்பாக கேள்வி எழுப்பிய சிஐஎஸ்எஃப் அதிகாரியிடம் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிட்டு உள்ளது. இந்த நிலையில்,…

10ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி: ஆக.17 முதல் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா முடக்கம் காரணமாக, 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப் பட்ட நிலையில், தேர்வுமுடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 100% மாணவ-மாணவி கள் தேர்ச்சி…

மத்திய அரசு வேலையில் உள்ள மற்ற மொழி நபர்களை ஆங்கிலம் கற்க வலியுறுத்துங்கள்! ப.சிதம்பரம்

சென்னை: இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் தேவைக்கேற்ப, பயன்படுத்த மத்தியஅரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும், மத்திய அரசு வேலைக்கு மற்ற மொழி நபர்களையும்,…

தேர்தல் பணிகளைத் தடுக்கவே இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படவில்லை: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிடக் கூடாது என்பதற்காகவே இ-பாஸ்முறையை அதிமுக அரசு ரத்துசெய்ய மறுப்பதாக, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை…

10ம் வகுப்பு தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியானது…

சென்னை: தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு முடிவு இணையதளங்களில் இன்று வெளியானது. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் தங்களது தேர்ச்சியை மற்றும் மதிப்பெண் குறித்து அறிந்து வருகின்ற…

திமுகவில் எந்த அதிருப்தியும் கிடையாது… வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது -ஜெகத்ரட்சகன் எம்.பி.

சென்னை: திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். ஜெகத்ரட்சகன் பாஜகவுக்கு செல்லவுள்ளதாக கடந்த வாரம் தகவல் பரவிய நிலையில்…

மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கு 25 இலட்சம் நிதியுதவி–மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 25 இலட்சம் நிதியுதவி வழங்கவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர்…

சிஎஸ்கே அணி சென்னையில் பயிற்சி.. தோனியும் பங்கேற்பு

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திலேயே ஐபிஎல் நடைபெற உள்ள ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல இருந்தது. எனினும், பிசிசிஐ முடிவால்…