Category: தமிழ் நாடு

ஸ்டெர்லைட் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு, மக்கள் அதிகாரம் அமைப்பு கேவியட் மனு தாக்கல்

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூ​ட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட நிலையில், தீர்ப்பை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் மனுதாக்கல் செய்யலாம் என்பதால், தமிழக…

அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய செய்தியாளர் மேத்யூ சாமுவேலின் மனு தள்ளுபடி!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி ஆவணப்படம் வெளியிட்ட, செய்தியாளர் மேத்யூ சாமுவேலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தெஹல்கா இதழின் முன்னாள்…

தமிழக அரசுப் பணிகளை தமிழர்களுக்கே வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பணிகளில், தமிழகத்தை சேர்ந்தவர்களையே அமர்த்த வேண்டும் என சட்ட திருத்தம் கொண்டு வர, பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி…

மூணாறு நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3லட்சம் நிதிஉதவி! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: மூணாறு நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும்! அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

சென்னை: திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்து உள்ளார். சமீபத்தில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு மதுரையை தமிழகத்தின் இரண்டாவது…

சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது! நீதிமன்றத்தில் மத்தியஅரசு தகவல்

சென்னை: சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை தொடர்பாக : எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சென்னை உயர்நீதி மன்றத்தில் மத்தியஅரசு தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்கள் நலச்சங்கம் சார்பில் சுற்றுச்சுழல்வரைவு…

கழக மகளிர் அணி துணைச்செயலாளராக ஆ.அங்கயற்கண்ணி நியமனம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: கழக மகளிர் அணி துணைச் செயலாளர் நியமனம் செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டஉள்ளது. திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக சட்டதிட்ட…

கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக பொறுப்பாளர்கள்! ஸ்டாலின் நியமனம்

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு திமுக பொறுப்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார். இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “திமுக நிர்வாக வசதிக்காகவும்…

2ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி திடீர் தற்கொலை! கோவையில் பரபரப்பு

கோவை: 2ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியஅரசு கொண்டு வந்துள்ள…

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை உள்பட சில…