Category: தமிழ் நாடு

வேலூரில் ரூ.50.57கோடி மதிப்பிலான 13 திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

வேலூர்: இன்று வேலூரில் சுற்றுப்பயணம் மேற்கண்டு ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ரூ.50.57கோடி மதிப்பிலான நிறைவு பெற்ற 13 திட்டப் பணிகளை முதலமைச்சர்…

சுதந்திரதினத்தன்று கொடியேற்ற மறுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சித்தலைவி இன்று தேசிய கொடியேற்றினார்…

சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரத்தினத்தன்று தேசிய கொடி ஏற்ற மறுக்கப்பட்ட பட்டியலிட ஊராட்சித் தலைவர், இன்று கலெக்டர் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றினார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த…

முகக்கவசம் அணியாமல் மனு கொடுக்க வந்த இந்துமக்கள் கட்சி நிர்வாகியை விரட்டிய கோவை ஆட்சியர் – வீடியோ

கோவை: வரும் 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ள நிலையில், விநாயகர் சிலைவைக்க அனுமதி கோரி…

ஆண்மையானவரா என்பது எச்.ராசாவுக்குத்தான் பொருந்தும்! அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

சென்னை: விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில், அதிமுக, பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், எச்.ராஜா அதிமுகவை ஆண்மையான அரசா என கிண்டலடித்த நிலை…

56 நாடுகளுடன் வர்த்தகம்: கைலாசாவில் வர்த்தகத்திற்கு தங்க நாணயம்! நித்தி அதிரடி

கைலாசா: ஆகஸ்டு 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக அறிவித்துள்ள நித்யானந்தா , தற்போது கைலாசா நாட்டில் வர்த்தகத்திற்கு தங்க நாணயம் வெளியிடப்படும் என்றும்,…

கந்தர்வக்கோட்டை அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி: அவரது மகனும் பாதிப்பு

புதுக்கோட்டை: கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. நார்த்தா மலை ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்…

‘சித்தி’ என்ற உறவை ட்விட்டரில் ட்ரெண்டாக்கிய கமலா ஹாரிஸின் பேச்சு

நியூயார்க் : ஜனநாயகக் கட்சி சார்பில் 5 நாள் இணைய மாநாடு அமெரிக்காவில் நடந்து வருகிறது, இதனை அமெரிக்காவையும் தான்டி உலகம் முழுவதும் ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.…

விநாயகர் சதுர்த்தியை வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும்! தமிழகஅரசு

சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் என தமிழகஅரசு அறிவுறுத்தி உள்ளது. வரும் 22ந்தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட…

‘’ஆமாம்.. நான் கலகக்காரி தான்’ மனம் திறந்த கஸ்தூரி..

சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டில் வேலை பார்த்த டாக்டரை கல்யாணம் செய்த நடிகை கஸ்தூரி, இன்று இரண்டு குழந்தைகளின் தாய். சென்னையில் செட்டில் ஆகி விட்டார்.…

‘ஒரு கண்ணில் வெண்ணை.. மறு கண்ணில் சுண்ணாம்பு’- கொந்தளிக்கும் போலீஸ்

ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளை எதிர்த்து போராடும் காவலர்கள் வீர மரணம் அடையும் நேரங்களில், அவர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி அளித்து வருகிறது. இப்படி…