Category: தமிழ் நாடு

தமாகா துணைத் தலைவரும், முன்னாள் எம்பியுமான ஞானதேசிகன் காலமானார்…!

சென்னை: தமாகா தலைவரும், முன்னாள் எம்பியுமான ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. கடந்த ஆண்டும் நவம்பர் 11ம் தேதி சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில்…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று மாலை 3மணி நேரம் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்..

சென்னை: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 3 மணி நேரம் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை…

பணிந்தது மத்தியஅரசு: அஞ்சல் அலுவலக தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என அறிவிப்பு

சென்னை: அஞ்சலக தேர்வுகள், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே என அறிவிக்கப்பட்டதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகளை…

பொங்கல் பண்டிகை: 2 நாளில் ரூ.417.18 கோடி கல்லாகட்டிய டாஸ்மாக்…

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.417.18 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மதுரை…

திமுக இந்துகளுக்கு எதிரி அல்ல…  ஸ்டாலின்

திருவள்ளூர்: திமுக இந்துகளுக்கு எதிரி அல்ல என்று சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் கோணாம்பேடு கிராமத்தில் நடைபெற்ற சமத்துவப்…

திருவள்ளுவர் தினம்: இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என பிரதமர் மோடி தமிழில் டிவிட்…

டெல்லி: இன்று திருவள்ளுவர் தினம் உலகம் முழுவதுங்ம உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை வணங்குகிறேன் இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும்…

வார ராசிபலன்: 15.1.2021 முதல் 21.1.2021 வரை! வேதாகோபாலன்

மேஷம் மதிப்பும் அந்தஸ்தும் இன்கிரீஸ் ஆகும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பாங்க. திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு,…

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது.. 800 காளைகள் பங்கேற்பு… முதல்பரிசாக கார் அறிவிப்பு…

மதுரை: பொங்கல் பண்டியையொட்டி, பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில், 800 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்ககப்பட்டு உள்ளது. அதை அடக்க…

நண்பர்களின் நலனுக்காக மோடி அரசு விவசாயிகளை அழிக்கிறது… மதுரையில் ராகுல் காட்டம்

மதுரை: நண்பர்களின் நலனுக்காக மோடி அரசு விவசாயிகளை அழிக்கிறது என்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி கூறினார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட டெல்லியில் இருந்து தனி…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கோஷமிட்ட மாடுபிடி வீரர்கள்… வீடியோ

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக 2 வீரர்கள் கறுப்புக்கொடி காட்டி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் மடக்கி கைது செய்தனர்.…