சசிகலா விடுதலையாகும் ஜனவரி 27ந்தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு… தமிழகஅரசு
சென்னை: சென்னை மெரினா கடற்கரை வளாகத்தில், எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம் வரும் 27ந்தேதி திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.…
சென்னை: சென்னை மெரினா கடற்கரை வளாகத்தில், எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடம் வரும் 27ந்தேதி திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.…
சென்னை: புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டத்தில், திமுக கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வருவது சர்ச்சையாகி உள்ள நிலையில், புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமில்லை என…
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 32ஆண்டுக்கு பிறகு இன்று வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கோப்பையை அணியின்…
புற்று நோயாளிகளுக்காக தன்னை அர்ப்பணித்த டாக்டர் சாந்தா தனது 94வயதில் இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி முதல் சாமானியன் வரை அனைத்து தரப்பினரும், இரங்கலும்,…
டாக்டர் சாந்தா.. பெருமைக்குரிய பெருவாழ்வு கேன்சர் என்றாலே அத்தோடு காலி என்று தமிழ் சினிமாவில் போதிக்கப்பட்ட பில்டப்புகளை தகர்த்தவர் டாக்டர் சாந்தா. ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்துவிட்டால் முற்றிலும்…
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அலுவல் விஷயமாக நேற்று டெல்லி சென்ற நிலையில், அவர் சென்ற விஸ்தாரா விமானத்தில், ஏறிய இளம் தம்பதியினிரின் குழந்தை தொடர்ந்து,…
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகனும், காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் “சினிமாவில் ஒரே பாடலில்…
சென்னை: அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து…
சென்னை: மத்தியஅரசு தனக்கு வழங்கிய பத்ம விருதுகளைத் திருப்பி அளிக்கவில்லை என்ற இசையமைப்பாளர் இளையராஜா விளக்கம் அளித்துள்ளார். பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில், அவரது விருதுகள் உள்பட அவரது…
நெல்லை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு, ராகுல்காந்தி 5கட்ட தேர்தல் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.…