Category: தமிழ் நாடு

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: விசாரணை 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு

உதகை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை 23ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான,…

தனியார் மயத்துக்கு எதிர்ப்பு: மார்ச் 10ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு…

டெல்லி: வங்கிகளை தனியார்மயமாக்கும் மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்ச் 10ந்தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல இருப்பதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.…

தமிழகம் : பெட்ரோல் விலை இன்றும் உயர்ந்து புது உச்சத்தை தொட்டது.

சென்னை இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகள் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 35 காசுகள் உயர்ந்துள்ளன. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

கொரோனா விதிமுறைகள் மீறல் : 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்பட்டது ஏன்?

சென்னை தமிழகத்தில் கொரோனா விதிமுறைகள் மீறல் குறித்த 10 லட்சம் வழக்குகள் ரத்து செய்யப்பட்டது குறித்த ஒரு செய்திக் குறிப்பு இதோ கடந்த வருடம் மார்ச் மாதம்…

இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை…

அடிப்பது கொள்ளை; கேட்டால் மிரட்டல்! அதிமுகவினரின் ரவுடித்தனத்தை ஒடுக்குவதே முதல்பணி! மு.க.ஸ்டாலின்

சென்னை: அடிப்பது கொள்ளை; கேட்டால் மிரட்டல்! அதிமுகவினரின் ரவுடித்தனத்தை ஒடுக்குவதே முதல்பணி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.…

‘வேல்’-ஐ கையில் பிடிக்காதவர்கள் இன்று ‘வேல்’ பிடிக்கின்றனர்! வணிகர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் நிர்மலா சீத்தாராமன் பேச்சு…

சென்னை: ‘வேல்’-ஐ கையில் பிடிக்காதவர்கள் இன்று ‘வேல்’ பிடிக்கின்றனர் என்று சென்னையில் இன்று பாஜக வர்த்தகப் பிரிவு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வணிகர்கள், தொழிலதிபர்கள் உடனான கலந்துரையாடல்…

தமிழக சட்டமன்ற தேர்தல்: 25 ஆம் தேதி துணைராணுவப் படையினர் தமிழகம் வருவதாக தேர்தல் ஆணையர் தகவல்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வரும் 25ந்தேதி துணை ராணுவப் படையினர் தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தமிழ்நாடு தலைமைச் தேர்தல் ஆணையாளர் சத்தியபிரதா…

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் மத்திய நீர்வள தலைமைப்பொறியாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு…

தேனி: முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்திலின்படி, மத்திய நீர்வள ஆதார தலைமைப் பொறியாளர் தலைமை யிலான கண்காணிப்புக் குழுவினர் முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் ஆய்வு…

அரசு கலை கல்லூரிகளில் உதவிபேராசிரியர் நியமன சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்காலத்தடை! உயர்நீதி மன்றம்

மதுரை: அரசுக் கல்லூரிகளில் கவுரவ உதவியாளர்களை உதவி பேராசிரியர்கள் நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தென்காசி…