உண்ணாவிரதப் போராட்டம் தற்கொலை முயற்சி இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை ஒரு கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது தற்கொலை முயற்சி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழரான…