Category: தமிழ் நாடு

மாநில அரசு புதிய திட்டங்களையோ, அல்லது புதிய உத்தரவுகளை பிறப்பிக்கக்கூடாது! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். அதன்படி அசாம், மேற்குவங்கம் மாநிலங்களில் பல…

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல்… சுனில் அரோரா

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமை…

தற்போது அமலாகி உள்ள தேர்தல் நடத்தை விதிகளின் முக்கிய அம்சங்கள் என்ன?

சென்னை தற்போது தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அமலாகி உள்ள தேர்தல் நடத்தை விதிகளின் முக்கிய அம்சங்கள் குறித்து இங்குக் காண்போம் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு…

தமிழகத்தின் தேர்தல் பார்வையாளராக தர்மேந்திரகுமார் நியமனம்! சுனில் அரோரா

சென்னை: தமிழக சட்டமன்றப்பேரவையின் ஆயுட்காலம் மே 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவிக்கிறார். முன்னதாக…

தென்மாவட்டங்களில் ராகுல்காந்தி நாளை முதல் 3 நாள் சுற்றுப்பயணம்- முழு விவரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகிறார். தொடர்ந்து 3 நாட்கள் தமிழகத்தில் முகாமிடும், ராகுல் தென்மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.…

அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு! சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்..

சென்னை: தமிழக சட்டமன்றத்தில், அரசு வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டவரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.…

கடன் தள்ளுபடி அறிவிப்புக்கும் தேர்தலுக்கும்  தொடர்பும் இல்லை! முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், மக்களை கவரும் வகையில், எடப்பாடி அரசு பல்வேறு சலுகைகள், கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகளை…

தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்… தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை தேடும் அதிகாரிகள்…

சென்னை: அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் 2வது நாளாக நீடித்து வரும் நிலையில், பொதுமக்களின் சிரமத்தை போக்க, தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை நியமிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு…

சிறந்த போராளி, தன் ஒப்பற்ற பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் தோழர் தா.பாண்டியன்…

நெட்டிசன் சீனுவாசராவ், அங்கோர் தமிழ்ச் சங்கம் கம்போடியா. தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த, ஆகச் சிறந்த போராளி, தன் ஒப்பற்ற பேச்சால் அனைவரையும் கவர்ந்த தோழர் தா.பாண்டியன்…

மாசி மகத்தையொட்டி, கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட தடை!

கும்பகோணம்: நாளை மாசி மகம் கொண்டாடப்படுவதையொட்டி, பக்தர்கள் கும்பகோணம் மகாமகம் குளத்தில் நீராடுவது வழக்கமான நிகழ்வாகும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கும்பகோணம் மகாமக…