Category: தமிழ் நாடு

ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு

சென்னை: ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் பாதுகாப்பு பணியின்போது, சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தவறாக நடக்க…

மாற்றத்துக்கு தமிழகம் தயாராக உள்ளது: தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்

நெல்லை: மாற்றத்துக்கு தமிழகம் தயாராக உள்ளதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி…

சிறுதொழில்களை அழித்து வரும் பிரதமர் மோடி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நெல்லை: பிரதமர் மோடி சிறுதொழில்களை அழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நெல்லை மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி ஆலங்குளத்தில் திரண்டிருந்த…

தொகுதி பங்கீடு பற்றி திமுகவுடன் பேச்சு நடத்த மதிமுக சார்பில் குழு அமைப்பு…!

சென்னை: தொகுதி பங்கீடு பற்றி திமுகவுடன் பேச்சு நடத்த மதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு…

மார்ச் 1ல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை

சென்னை: தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக நாளை (மார்ச் 1ஆம் தேதி) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன்…

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனுவை தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவை 5 ஆண்டுகளை முழுமையாகப்…

தேர்தல் நடத்த விதிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக சட்டசபை தேர்தல், ஒரே கட்டமாக ஏப்ரல்…

ஜெ.பிறந்தநாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை

நாமக்கல்: ஜெ.பிறந்தநாள் பேரில் குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நிலையில்…

வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு – ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பு இடஒதுக்கீட்டில் அரசு கல்வி வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5%…

ஜி எஸ் டி சாலை அகலமாக்கும் பணிகளைத் தொடங்கிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

சென்னை கூடுவாஞ்சேரி முதல் செட்டிபுண்ணியம் வரை உள்ள சாலை அகலமாக்கும் பணிகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கி உள்ளது. சென்னையைத் தென் மாவட்டங்களுடன் இணைக்கும் ஜி எஸ்…