Category: தமிழ் நாடு

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி

சென்னை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டி இடுகிறது. சென்ற ஆட்சியில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போது அதற்கான ஊரக…

சமூக நீதி பின்பற்றுவதைக் கண்காணிக்கக் குழு அமைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை தமிழகத்தில் சமூக நீதி பின்பற்றுவதைக் கண்காணிக்க முதல்வர் மு க ஸ்டாலின் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி, வேலை…

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குறைவான எண்ணிக்கை எங்கு பதிவானது எனத் தெரியுமா?

டில்லி இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. நாடெங்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த குற்றச் சம்பவங்கள்…

அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் சோதனை

சென்னை அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் வணிகவரித்துறை…

நீட் தேர்வு குறித்து மத்திய அரசை வற்புறுத்த முதல்வருக்கு ஓபிஎஸ் ஆலோசனை

சென்னை மத்திய அரசை நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள்மூலம் மூலம் வற்புறுத்துமாறு ஓ பன்னீர்செல்வம் முதல்வருக்கு ஆலோசனை அளித்துள்ளார். மருத்துவக் கல்லூரி மாணவர்…

தமிழகத்தை சேர்ந்த 3 பேர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலராக நியமனம்

திருப்பதி தமிழகத்தை சேர்ந்த 3 பேர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான…

லஞ்சம் வாங்க அதிகாரிகள் கூச்சப்படுவதில்லை : உயர்நீதிமன்றம் விமர்சனம்

மதுரை லஞ்சம் வாங்க அரசு அதிகாரிகள் கூச்சப்படுவதில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விமர்சனம் செய்துள்ளது. கலைச்செல்வி என்பவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்…

19ந்தேதி தமிழ்நாட்டில் அடுத்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அடுத்த மெகா தடுப்பூசி முகாம் வரும் 19ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். கொரோனா தொற்று…

பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏராளமான அறிவிப்புகள்: துறைச் செயலாளர்களுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை..!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி 100ன் கீழ் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதை செயல்படுத்துவது தொடர்பாக துறைச்செயலாளர்கள் நாளை ஆலோசனை நடத்துகிறார்.…

கோவில் நிலத்தை அபகரிப்பவர்கள்மீது குண்டாஸ் சட்டத்தில் நடவடிக்கை! சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: கோயில் நிலங்களை அபகரித்தவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மயிலாப்பூர் ஸ்ரீ…