Category: தமிழ் நாடு

சென்னையில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

தமிழ்நாட்டில் ஒமைக்கிரான் கண்டறியப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை ஒமைக்கிரான் வகை கொரோனா யாருக்கும் கண்டறியப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும்…

செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக எழுத்து தேர்வாகவே நடத்தப்பட வேண்டும் -யுஜிசி

சென்னை: இனி ஆன்லைன் தேர்வு கிடையாது என்று யுஜிசி அதிரடியாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகள் இனி ஆன்லைன் முறையில்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதவில், உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர்…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்

சென்னை: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு கிரிகெட் வீரர் ஹர்பஜன் சிங் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் 71-வது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் போயஸ்கார்டன்…

அரசு முத்திரையைப் தவறாக பயன்படுத்திய வானதி சீனிவாசன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: அரசு முத்திரையைப் தவறாக பயன்படுத்திய வானதி சீனிவாசன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நல செயற்பாட்டாளர் சூர்யா சேவியர் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து…

மாரிதாஸ் கைதை வரவேற்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றம்

சென்னை சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஊடகவியலர்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸ் கைதை வரவேற்பதாகக் கூறி உள்ளது. பிரபல யூ டியூபர் மாரிதாஸ் மதுரையை சேர்ந்தவர் ஆவார்.…

தமிழர் கலாச்சாரம் பெருமை மிக்கது -சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார்

சென்னை: தமிழர் கலாச்சாரம் பெருமை மிக்கது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், இந்தியாவே…

மாரிதாஸ் போன்ற தீய சக்திகளை கிள்ளி எறிய வேண்டிய நேரம் இது – ராமசுப்ரமணியன் விமர்சனம்

சென்னை: மாரிதாஸ் போன்ற தீய சக்திகளை கிள்ளி எறிய வேண்டிய நேரம் இது என்று விமர்சகர் ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். போலி ஆவணங்கள் மூலம் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு…

“பிரதமரின் ட்விட்டர் பக்கம் ஹேக் ஆன நிலையில் மக்களின் ஆதார் தரவுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது” சமூக வலைதளத்தில் கருத்து

பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதிலிருந்து சில பதிவுகள் போடப்பட்டதாக கூறப்படுகிறது. திடீர் அறிவிப்புகள் இந்திய மக்களுக்கு பழக்கப்பட்டு போன நிலையில் இன்று…