சென்னை:
ரசு முத்திரையைப் தவறாக பயன்படுத்திய வானதி சீனிவாசன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நல செயற்பாட்டாளர் சூர்யா சேவியர் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அரசு முத்திரையைப் பயன்படுத்தி, தனது கட்சி கருத்தை வெளியிட்ட வானதி சீனிவாசன் மீது, உரிமை மீறல் நடவடிக்கையை சபாநாயகர் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக நல செயற்பாட்டாளர் சூர்யா சேவியர் கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் அந்த பதவில், அவரது கருத்தை அவரது கட்சி முத்திரையில் வெளியிடட்டும். தவறில்லை. இது தவறான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.