மார்ச் 5: டைரக்டர் கே சங்கர் 15வது நினைவு நாள் இன்று…
நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் டைரக்டர் கே.சங்கர்.. உண்மையிலேயே நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள். டிவியில் செய்தி பார்ப்பதே கிடையாது. பழைய சினிமாக்கள்தான். அதுவும் கடந்த இரண்டு…
நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் டைரக்டர் கே.சங்கர்.. உண்மையிலேயே நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள். டிவியில் செய்தி பார்ப்பதே கிடையாது. பழைய சினிமாக்கள்தான். அதுவும் கடந்த இரண்டு…
திருமதி. வி. கே. சசிகலா அவர்களின், அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதான மார்ச் 3 -ம் தேதியிலான அறிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.…
தற்போது, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, பெரிய கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் சில சிறிய கட்சிகள், அதாவது, தமக்கான மாநில கட்சி அந்தஸ்தையோ, தனியான சின்னத்தையோ பெறமுடியாத நிலையில்…
அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், திமுகவுடன், 6 தொகுதிகள் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன், அனைத்திலும் தனது கட்சி தனிச்சின்னத்திலேயே போட்டியிடும் என்று கூறியுள்ளார். அவரின்…
டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி, டெல்லி சலோ என்ற பெயரில், தலைநகர் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் வடமாநில விவசாயிகளின் போராட்டம் இன்று 100வது…
‘அரசியலிலிருந்து விலகியிருப்பது’ என்ற சசிகலாவின் முடிவை அதிமுகவில் உள்ள சிலர் வரவேற்று அறிக்கை விடுவது என்பது இங்கு பேசுபொருளல்ல. ஆனால், சசிகலாவின் முடிவை வரவேற்று, பாஜக மாநில…
சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, விஜயகாந்தின் மைத்துனரும், பிரேமலதாவின் சகோதருமான எல்.கே.சுதீசுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால், இரு கட்சிகள்…
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில், இடங்களை ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, நேற்று நடைபெற்ற 2வது கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணித்துள்ளது.…
சென்னை: அரசியலைவிட்டு சசிகலா விலகுவதாக அறிவித்துள்ளது குறித்து பத்திரிகை.காம் இணையதளம் ஒருவாரத்திற்கு முன்னதாகவே செய்தி வெளியிட்டது. திமுகவின் மிதப்பு – சசிகலாவின் தவிப்பு: தமிழக தேர்தல்களத்தில் 2016ம்…
“அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்து, நான் தெய்வமாக வணங்கும் அக்காவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பேன்” என்று சசிகலாவிடமிருந்து திடீர் அறிக்கை வெளியாகியுள்ள…