Category: சிறப்பு செய்திகள்

நவராத்திரி: நான்காம் நாளுக்காக சிபாரிசு செய்வாள் தாய்! : வேதா கோபாலன்

இன்று முதல் திருமகளாகிய லட்சுமிக்கான மூன்று நாட்களின் துவக்கம். தாயாரின் வைபவம் சொல்லவும் தீருமோ? பொதுவாகவே மகாலட்சுமியைத் துதித்தால் நமக்குச் செல்வத்தை வாரி வழங்குவாள் என்பதையே நாம்…

கஞ்சா கருப்பு மீது பொய் வழக்கு..! பின்புலத்தில் யார்?

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கஞ்சா கருப்பு தன்னை தாக்கி 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டதாக கூறி கீழவளவு போலீஸ் நிலையத்தில் நீதி தேவன்…

தொடர் செக்ஸ் டார்ச்சர்..? தற்கொலைக்கு முயன்ற‌ நடிகையின் பேட்டி..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் திரைப்பட நடிகை அதிதி தற்கொலை முயற்சி என செய்திகள் வெளியானது அனைவருக்கும் தெரியும். எதற்காக இவர் தற்கொலை செய்ய வேண்டும்…

ஜப பலன் லட்சம் மடங்கு!: வேதா கோபாலன்

(முன் குறிப்பு- இரண்டு நாட்களாகப் படித்துக் கொண்டு வந்ததில் நீங்கள் சில அபூர்வக் குறிப்புக்களைப் பார்த்திருப்பீர்கள், அதாவது அன்றைக்கு நம் வீட்டுக்கு வரும் தேவி பற்றிய விவரங்களும்…

தனதான்யம் அளிப்பாள் வைஷ்ணவி தேவி :வேதா கோபாலன்

இரண்டாம் நாள் கொலு பற்றி இப்போது பார்ப்போமா? அதற்கும் முன்பாக.. எதற்காக கொலு வைக்கிறோம்? அதன் தாத்பர்யம்தான் என்ன? ஒரு நிமிடம் உங்கள் வீட்டு கொலுவை நினைத்துப்…

கன்னியர்க்கு ஒன்பதுநாள் நவராத்திரி: வேதா கோபாலன்

முதல் நாள் புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் நோன்பு நவராத்திரி நோன்பு எனப்படும். இது தட்சணாயண காலமாகும்.…

நவராத்திரி வழிபாட்டு முறை

*முதலாம் நாள்:–* சக்தி தேவியை, முதல் நாள் அன்று சாமுண்டியாக கருதி வழிபட வேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த…

நாளை: மகாளய அமாவாசை – கோயில், குளங்களில் பித்ரு வழிபாடு!

முன்னோரை ஆராதிப்பதற்கு ஏற்ற மகாளய அமாவாசை! ஒவ்வொரு மாதமும் அமாவாசை வருகிறது. ஆனால், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசையை நமது முன்னோர்கள் சிறப்பித்து…

அடித்தல் திருத்தல்களோடு ம.ந.கூ வேட்பாளர் பட்டியல்!

திருச்சி: வரும் உள்ளாட்சி தேர்தலில், திருச்சி மாநகராட்சியில் மக்கள் நலக்கூட்டணி சார்பாக போட்டியிடும் தொகுதி ஒப்பந்தம், அடித்தல் திருத்தல்களோடு வெளியிடப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தல் போலவே, ம.தி.மு.க.,…

கோவை: இ.மு. சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்!

கோவை: கோவையில் கடந்த சில தினங்களுக்கு கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 22ந்தேதி இந்து…