Category: சிறப்பு செய்திகள்

அரசியல் அமைப்பு சட்டமியற்ற உதவிய 15 பெண்கள் பகுதி – 2

டில்லி நேற்று அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அதை இயற்ற உதவிய 15 பெண்களில் இன்று சிலரைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை…

மகாராஷ்டிரா அரசியல் களேபரம்: மோடி, அமித்ஷாவின் மூக்குகள் உடைந்த சோகம்….

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க மேற்கொண்ட நடவடிக்கை கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. மோடி, அமித்ஷாவின் அதிரடி அரசியல் நடவடிக்கை மற்றும் மக்கள் விரோத…

இன்று அரசியல் அமைப்பு சட்ட தினம் : சட்டம் இயற்ற உதவிய 15 பெண்கள் – பகுதி 1

டில்லி இன்று அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்படும் வேளையில் அதை இயற்ற உதவிய 15 பெண்களைக் குறித்து இங்கு காண்போம். கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட்…

இன்று, இந்திய அரசியலமைப்பு சட்ட தினம்: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் மோடி உரை

இந்திய அரசியலமைப்புச் சட்ட தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி அரசியல் நிர்ணய…

தர்மயுத்தம் மீதே தடாலடி தாக்குதல்கள்…! ஏழுமலை வெங்கடேசன்

தர்மயுத்தம் மீதே தடாலடி தாக்குதல்கள்…! சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் யாரை, எப்படி வைத்து செய்யும் என்பதை கண்டுபிடிக்கமுடியாது. அதுக்கு பேர்தான் அரசியல். அண்மையில் அதனிடம் சிக்கியிருப்பவர், ஓபிஎஸ்.…

எடியூரப்பாவை போல அவமானப்படுவாரா பட்னாவிஸ்: மகாராஷ்டிராவில் வரும் 30ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் திருப்பமாக, நேற்று காலை பாஜக அரசு பதவி ஏற்றது. பாஜகவுக்கு ஆதரவு வழங்கியதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவாருக்கு துணைமுதல்வர்…

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட 145 இந்தியர்கள் டில்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவலம்!

புதுடில்லி: புதன்கிழமை காலை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு விமானத்தில் இருந்து இறங்குவதற்கு முன்பு, 25 வயதான ரவீந்தர் சிங்கிற்கு டெல்லியை வந்தடைந்த போது…

தலைநகரில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த எளிய சாதனத்தைக் கண்டுபிடித்த தமிழர்!

சிவகாசி: புது தில்லியின் அதிகரித்து வரும் மாசு அளவு சிவகாசியில் பட்டாசுத் தொழிலை மோசமாக பாதித்துள்ளது. ஆனால், அதே ஊரைச் சேர்ந்த ரவிசங்கர் தலைநகரத்தின் மாசுபாட்டை ஓரளவிற்கு…

நாடாளுமன்றத்தில் பொய்த்தகவல் அளிப்பது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்குச் சமம் : பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு

டில்லி தேர்தல் நிதி பத்திர விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பாஜக அரசு பொய்த்தகவல் அளித்து நாட்டு மக்களை ஏமாற்றுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. முன்பு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை…

டிஜிட்டல் தகவலை பொது நலனுக்காக இடைமறிக்க சட்டம் அனுமதிக்கிறதா? மோடி அரசு கூறுவது என்ன?

புதுடில்லி: ஏஜென்சிகள் அதன் சட்டத்தைப் பின்பற்றும் வரை பொது நலனுக்காக டிஜிட்டல் தகவல்களை இடைமறிக்க, கண்காணிக்க மற்றும் டிக்ரிப்ட் செய்ய “அதிகாரம்“ இருப்பதாக இந்திய அரசு 19ம்…