Category: சிறப்பு செய்திகள்

இரு வேறு படிப்புகளை ஒரே நேரத்தில் படிக்க வழிகாட்டுதல்களை வெளியிட்ட யுஜிசி

டெல்லி யுஜிசி இரு வேறு படிப்புகளை ஒரே நேரத்தில் படிக்க வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இன்று யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி ஒரே நேரத்தில் இரு வேறு படிப்புகளை…

ஞானசேகரன் வழக்கு: விசாரணை குறித்து அண்ணாமலை சரமாரி குற்றச்சாட்டு! வீடியோ

சென்னை: ஞானசேகரன் வழக்கில் அவருக்கு 30ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து அண்ணாமலை சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அதற்கான ஆதாரத்துடன்…

ரூ.3500க்கு பாகிஸ்தானுக்கு விலைபோன சிஆர்பிஎஃப் வீரர்… பரபரப்பு தகவல்கள்

சென்னை: எல்லை பாதுகாப்பு படை வீரர் (CRPF) ஒருவர், பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்டது தெரிய வந்துள்ள நிலையில், அவர் வெறும் ரூ.3500-க்கு விலைபோன விவரம் வெளியாகி உள்ளது.…

ஒரு எம்.பி. பதவிக்காக கட்சியை காலி செய்துவிட்டார் கமல்ஹாசன்! தவெக விமர்சனம்…

சென்னை: திமுகவுக்கு எதிராக கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், “ஒரு மாநிலங்களவை இடத்திற்காகத் தனது கட்சியை முடித்துவிட்டார்” நடிகர் விஜய் கட்சியான த.வெ.க. நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

உற்பத்தி துறையில் தமிழகம் உலக அளவில் சாதனை

சென்னை தமிழகம் உற்ப்த்தி துறையில் உல்க அளவில் சதனை புரிந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது/ இன்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.2 2014-ல் ‘மேக் இன் இந்தியா’ (Make…

மிசோரம் மாநிலம் 100% எழுத்தறிவு பெற்ற மாநிலமானது

ஐஸ்வால் மிசோரம் மாநிலம் 100 சதவிகிதம் எழுததற்வு பெற்ற மாநிலமாகி சாதனை புரிந்துள்ளது. மிசோரம் மாநில முதல்வர் லால்டுஹோமா அறிவித்தார். மிசோரம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்,…

‘சமாதான பிரியர்’ ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினம் இன்று…

‘சமாதான பிரியர்’ ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினம் இன்று. மறைந்த முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தியின் வாழ்க்கை மற்றும் பணி, அமைதி மற்றும் ஒருமைப்பாட்டின் ஒரு…

“ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆயிடும்”….

“ஜெயலலிதாகூட முதலமைச்சர் ஆயிடும்” 52ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன தலைவர். `1972ல் திமுகவிலிருந்து நீக்கப்பட்டு அதிமுக என்ற தனிக்கட்சி தொடங்கிய எம்ஜிஆர் முதன்முதலாக சந்தித்தது திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தல்.…

விசாரணை அமைப்புகளுக்கும் கடுமையான பயம் வரவேண்டும்..!

விசாரணை அமைப்புகளுக்கும் கடுமையான பயம் வரவேண்டும்.. சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் ஒரே நாளில் மூன்று நீதிமன்ற செய்திகள். கேட்க கேட்க மனது பதறுகிறது. சட்டத்தின் ஆட்சியை…

டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல்? முக்கிய நபரான ரத்தீஷ்  தலைமறைவு – வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ‘சீல்’

சென்னை; தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுபான நிறுவனத்தில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை, குற்றம் சாட்டி உள்ள நிலையில், இந்த முறை கேட்டில் சம்பந்தப்பட்டுள்ள முக்கிய…