Category: சிறப்பு கட்டுரைகள்

தொலைந்த தொலைநோக்கு தொழிற்பார்வை – அதன் தாக்கம்…

சிறப்பு கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் இந்திய அரசின் கம்பெனிகளுக்கான விவகாரத்துறை அமைச்சக தரவுகளின்படி, நாடு முழுக்க 10,113 தொழிற் நிறுவனங்கள் ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி…

“மறுபடியும் திமுக” ஆன மதிமுக..!

இந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு, மதிமுகவுக்கு, நீண்ட இழுபறிக்குப் பிறகு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதுவும், அந்த 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது…

கல்வித்தகுதிக்கான வேலைவாய்ப்பின்மையும், தமிழக தேர்தலில் அதன் தாக்கமும்?

சிறப்புக்கட்டுரை: ராஜ்குமார் மாதவன் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை என்பது வேலைசெய்ய விருப்பமுள்ள எவரும், வேலை இல்லாமல் இருந்தால் அவர்கள் வேலையற்றவர்களாக தீர்மானிக்கப்படுவர். அதே நபர், ஒரு தினசரி கூலியாக…

வன்னியர்களுக்கு அநீதி இழைத்தவர் யார் ?

வன்னியர்களுக்கான அரசியல் உரிமையை, இந்திய தேசிய விடுதலைக்கு பின்னான காலம் தொட்டே அதன் தலைவர்கள் நிர்ணயம் செய்தார்கள். திரு ராமசாமி படையாச்சியார் மற்றும் திரு M.A. மாணிக்கவேலு…

பெட்ரோல் விலை உயர்வு தமிழக தேர்தல் முடிவுகளை தீர்மானிக்குமா?

விவசாய சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், தொடர்ந்து மற்றுமொரு 100 -ஐ தமிழகம் எதிர்பார்த்து நிற்கிறது. அது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான…

விவசாய போராட்டம் – நூறு நாட்களை கடந்து – ஒரு அலசல்

இந்திய சுதந்திரத்திற்கு பின்பு எத்தனையோ நூறை (100 ) கடந்து வந்திருக்கிரோம். அவற்றில் பல மகிழ்ச்சியான 100 , ஒருசில மிக துயரமான 100. நேற்றைய தினம்…

திமுக கூட்டணி அமைப்பு – சக்கர வியூகமா?

கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் வித்தையை அறிமுகப்படுத்தி அதில் பெரும் வெற்றி பெற்றவர்கள் திராவிட இயக்கத்தினர். இன்றளவும், அவர்களின் தேர்தல் கூட்டணி வியூகங்களை மிஞ்சியவர்கள் எவருமில்லை என்றால்…

சசிகலா- அரசியலிலிருந்து ஒதுங்குவது; பதுங்கிப் பாய்வதற்கா?

திருமதி. வி. கே. சசிகலா அவர்களின், அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதான மார்ச் 3 -ம் தேதியிலான அறிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.…

திமுகவின் மிதப்பு – சசிகலாவின் தவிப்பு: தமிழக தேர்தல்களத்தில் 2016ம் ஆண்டைப்போல 4 அணிகள் உருவாகுமா?

‘தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அதன்படி ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னர் சுமார் ஒரு மாதம் கழித்து மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை…

ஆடை வடிவமைப்பு துறையில் கவனம் செலுத்தும் மாணவிகள்

வித விதமான துணிகளையும், புது புது வடிவமைப்பிலும் ஆடைகளை உடுத்துவது மட்டுமே தங்களின் விருப்பம் என்று பெரும்பாலான ஆண்களும், பெண்களும் உள்ள நிலையில், நவநாகரீக டிஸைன்களில் ஆயத்த…