“விஐபி 2” படத்தின் ஒளிப்பதிவாளராக சமீர் தாஹிர்
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் உள்ளிட்டோர் நடிக்கும் படம் “வேலையில்லா பட்டதாரி 2”. இப்படத்தில் பாலிவுட் நடிகை கஜோலும் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இயக்குனர்…
சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் உள்ளிட்டோர் நடிக்கும் படம் “வேலையில்லா பட்டதாரி 2”. இப்படத்தில் பாலிவுட் நடிகை கஜோலும் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இயக்குனர்…
சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் ‘சக்கப் போடு போடு ராஜா’. இப்படத்தை விடிவி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைக்கிறார். இதைப்பற்றி சிம்பு கூறுகையில்,…
பி.வாசு இயக்கத்தில் ஆர்.ரவிந்திரன் தயாரிக்கும் படம் ‘சிவலிங்கா’. இப்படத்தின் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். லாரன்ஸுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். காமெடி கதாப்பத்திரத்தில் நடிகர் வடிவேலு…
இந்தி நடிகை கரீனா கபூருக்கு மும்பையில் உள்ள பிரீச் கேன்டி ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 2012ம் ஆண்டு கரீனா கபூர் நடிகர் சைஃப் அலி…
இயக்குனர் விஜயசந்தர் ‘வாலு’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது…
இயக்குனர் செல்வராகவன் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கும் புதிய படத்தை இயக்கிவருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மராத்தி நடிகையான அதிதி பொஹன்கர்…
ரஜினி நடிப்பில் 1992ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘மன்னன்’. இப்படத்தை பி.வாசு இயக்கினார். தற்போது இப்படம் மீண்டும் தமிழில் ரீமேக்காக இருக்கிறது. இப்படத்தை மீண்டும்…
நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்குப் பிறகு விஷால் நடிக்கும் கத்திச்சண்டை படத்தில் நடிக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்தில் இணையவுள்ளார். ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து…
நடிகர் தனுஷ் நடிக்கும் விஐபி-2 திரைப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் இத்திரைப்படத்தில் ஒரு பவர்…
பொதுவாக ஒரு காலத்தில் டாப் ஹீரோயினாக இருந்தவர்கள் வயதானவுடன் வெள்ளித்திரையிலிருந்து, சின்னத்திரைக்கு வந்து விடுகின்றார்கள். சிலர் திருமணம் செய்துக்கொண்டு தனது குடும்பத்துடன் இருந்து விடுகின்றார்கள். அப்படி வெள்ளித்திரையிலிருந்து…