Category: கோவில்கள்

கழுகாசலமூர்த்தி திருக்கோயில், கழுகுமலை

கோவில்பட்டியிலிருந்து சங்கரன்கோயில் செல்லும் சாலையில் கோவில்பட்டியிலிருந்து 20 KM தொலைவில் கழுகாசலமூர்த்தி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் முருகன் நான்கு அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் மேற்கு நோக்கி…

பரிமள ரங்கநாதர் கோயில், திருஇந்தளூர்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து மாப்படுகை சாலையில் 2 கி.மீ. தொலைவில் பரிமள ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 26வது திருத்தலம். காவிரியின்…

ஆயிரத்தெண் விநாயகர் கோயில், ஆறுமுகமங்கலம்

தூத்துக்குடி திருசெந்தூர் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் 21KM தொலைவில் ஆயிரத்தெண் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து…

தாமரையாள் கேள்வன் திருக்கோயில், திருநாங்கூர்

சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ.தொலைவில் தாமரையாள் கேள்வன் திருக்கோயில், அமைந்துள்ளது. கவுரவர்களிடம் நாடிழந்து யாத்திரை மேற்கொண்ட அர்ஜுனன் தென்னாட்டில் பூம்புகார் சங்கம முகத்திற்கு நீராட…

மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

திருக்குவளையில் இருந்து 3.கி.மீ. தொலைவில் மனத்துணைநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின்…

சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் நகரத்திலேயே அமைந்துள்ளது. மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 17வது திருத்தலம். நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின்…

சுப்பிரமணியர் திருக்கோயில், மருங்கூர்

நாகர்கோயில் கன்னியாகுமரி சாலையிலுள்ள சுசீந்திரத்திலிருந்து 7 KM தொலைவில் சுப்பிரமணியர் திருக்கோயில், மருங்கூர் அமைந்துள்ளது. .இத்தலத்தில் முருகன் சுப்பிரமணியர் என்ற திருநாமத்தோடு முமூர்த்திகளின் அம்சமாய் வீற்றிருந்து அருள்புரிகிறார்.…

சங்குபாணி விநாயகர் கோயில், காஞ்சிபுரம்

சங்குபாணி விநாயகர் கோயில், காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில், காமாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. கோயில் நகரமாம் காஞ்சியில் உள்ள ஒரு முக்கியமான ஆலயம்…

வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

திருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக வேதாரண்யம் செல்லும் பாதையில் திருக்குவளையில் இருந்து 5.கி.மீ. தொலைவில் வாய்மூர்நாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124…

பத்ரகாளியம்மன் கோயில், அந்தியூர்

பத்ரகாளியம்மன் கோயில், ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்தள்ளது. இத்தலத்தில் அம்மன் பத்ரகாளியம்மனாக வீற்றிருந்து அருள்புரிகிறாள். சுடர் விட்டு பரவும் ஜூவாலை கொண்ட…