Category: கோவில்கள்

காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் நகரத்திலேயே அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 82 வது ஆலயம். நாகராஜனாகிய ஆதிசேஷனால் பூஜிக்கப்பெற்றமையால் நாகை என்னும் பெயர்பெற்றது.…

ஐயப்பன் கோயில், நங்கநல்லூர்

நங்கநல்லூர் ஐயப்பன் கோயில், சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது. ஐயப்பன் தானே விரும்பி வந்து அமர்ந்த கோயில் இதுவாகும். சபரிமலை சன்னிதானம் எப்படி காட்சிக்…

திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 25ந்தேதி தொடக்கம்…

தூத்துக்குடி: திருச்செந்தூா் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 26ந்தேதி தொடங்கி 6 நாட்கள் நடைபெறுகிறது. கடைசி நாளான 30ந்தேதி சூரசம்ஹாரமும், 31ந்தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.…

மொட்டை விநாயகர் திருக்கோயில், மதுரை

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி. மீ. தொலைவில் உள்ளது கீழ மாசி வீதி. இங்கே அமைந்துள்ள ஸ்ரீமொட்டை விநாயகர் கோயில் அமைந்துள்ளது.…

வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில், உப்பூர்

வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில், ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் அமைந்துள்ளது. தட்சன் தனது மகளான தாட்சாயிணியை மணந்த சிவபெருமான், தன்னைப் பணிய வேண்டும் என விரும்பினான். தன்னை வணங்காத…

வீரஆஞ்சநேயர் திருக்கோயில், களம்பூர்

அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரில் அமைந்துள்ளது. களம்பூர் கடைவீதியில் 55 ஆண்டுகளுக்கு முன் வைகுண்ட ஏகாதசி அன்று மின்சாரக் கம்பியில் சிக்கி குரங்கு ஒன்று…

காமாட்சி அம்மன் திருக்கோயில்

காமாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பண்டாசுரன் என்ற அசுரன், யாரையும் வெல்லும் வரமும், தன்னால் அடக்கப்பட்டவரின் பலம் முழுவதையும் தனக்கே கிடைக்கும் வகையிலான வரமும்…

சங்கரனார் திருக்கோயில், பார்த்திபனூர்

அருள்மிகு சங்கரனார் திருக்கோயில், இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் ரோடு, பார்த்திபனூரில் அமைந்துள்ளது. மகாபாரதப் போரின்போது பாண்டவ, கவுரவ படையினர் ஒருவருக்கொருவர் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வியாசர்…

பொய்யாளம்மன் திருக்கோயில், ஒக்கூர்

அருள்மிகு பொய்யாளம்மன் திருக்கோயில், புதுக்கோட்டை மாவட்டம், ஒக்கூரில் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு, தாதியாக இருந்து பிரசவம் பார்ப்பது பொய்யாளம்மன்தான். இக்குடும்பத்தை சேர்ந்த கர்ப்பமான பெண்கள் பிரசவ…

ஆதிமாரியம்மன் கோயில், திருச்சி

அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயில், திருச்சி மாவட்டம், S.கண்ணனூரில் அமைந்துள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சப்பாத்திச் செடிகள் சூழ்ந்த வனப்பகுதியாக விளங்கிய இந்த பகுதியில் ஆடு, மாடு மேய்ச்சல்…