12 ஆண்டு சிறை: பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனோசியோ சரண்
பிரேசில்லா: பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனோசியோ லுலா டா சில்வாவுக்கு ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை வதித்து கடந்த வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டது. அவர்…
பிரேசில்லா: பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனோசியோ லுலா டா சில்வாவுக்கு ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை வதித்து கடந்த வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டது. அவர்…
கேன்பெரா: மும்பையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மூதாட்டி ஒருவர் விமானத்தில் சென்றார். அவர் தனது பார்சல் ஒன்றில் ‘பாம்பே’ என்பதற்கு பதிலாக ‘பாம்’ என ஆங்கிலத்தில் எழுதிவிட்டார். கருப்பு நிறத்தில்…
வாஷிங்டன்: அமெரிக்காவில் 2019ம் ஆண்டிற்கு ஹெச்1 பி விசா பெற 65,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அமெரிக்காவில் ஹெச்1 பி விசா வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. குடியேற்ற அனுமதி…
சென்னை: குவைத்தில் பணியாற்றும் 40 ஆயிரம் இந்திய இன்ஜினியர்கள் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குவைத்தில் ஆயிரகணக்கான இந்திய தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதேபோல் இந்திய…
சியோல்: ஊழல் வழக்கில் தென் கொரியா முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹேவுக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தென்கொரியாவில்…
ஜோகனஸ்பர்க்: ஊழல் வழக்கில் தென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா நீதிமன்றத்தில் ஆஜரானார். தென் ஆப்பிரிக்கா அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா ( வயது 75).…
கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் 2018 போட்டிகளில் இந்தியா தனது நான்காவது பதக்கமாக வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. காமன்வெல்த் 2018 போட்டிகளில் ஏற்கனவே இந்தியா மூன்று பதக்கங்கள் வென்றது…
கோலாலம்பூர் மலேசிய பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக மலேசிய பிரதமர் அறிவித்துள்ளார். தென்கிழகு ஆசியாவில் உள்ள மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர். தற்போது இந்த நாட்டின் பிரதமர் பதவியில் நஜிப் ரசாக்…
டில்லி தற்போது மாலத்திவில் நிகழும் சூழலை இந்தியா கவனத்துடன் கண்காணித்து வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தற்போது மாலத்தீவில் கடும் அரசியல்…
டில்லி பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடியின் இரு பெல்ஜிய நாட்டு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கப் பிரிவு அறிவித்துள்ளது.…