Category: உலகம்

பிலிப்பைன்ஸ்:  காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் போதைப்பொருள் வியாபாரிகள் 13 பேர் பலி

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டு காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போதைப்பொருள் வியாபாரிகள் 13 பேர் பலியாகியிருக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் ரோட்ரிகோ டியுடர்டே பதவிக்கு வந்தது முதல் போதைப்பொருள்…

மாலத்தீவு : அவசரநிலைச் சட்டம் திரும்பப் பெறப் பட்டது.

மாலே மாலத்தீவுகளில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் அந்நாட்டு அரசு 45 நாட்களுக்கு அவசரநிலைச் சட்டத்தை அறிவித்தது. அதை ஒட்டி முன்னாள் அதிபர், நீதிபதிகள் உட்பட பலரும் கைது…

தமிழ் மொழி 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது : ஆய்வறிக்கை

டில்லி தமிழ் உள்ளிட்ட 82 மொழிகளைக் கொண்ட திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் அதில் தமிழ் மொழி மிகப்பழமையானது என்றும் ஒரு ஆய்வறிக்கை…

முகநூல் : தகவல் திருட்டுக்களை தவிர்க்க சில வழிகள்

டில்லி முகநூல் மூலம் நமது தகவல்களை திருடுவதை தவிர்க்க ஒரு சில வழிகள் உள்ளன. கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா என்னும் நிறுவனம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்தலுக்காக முக…

கைதாகிறார் பேஸ்புக் அதிபர் மார்க்?

தனது பயனர்கள் 50 மில்லியன் பேரின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம் திருடிய விவகாரத்தில் அதன் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.…

உலக நீர் தினம் : நீரைப் பற்றிய முக்கிய செய்திகள்

டில்லி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22ஆம் தேதி உலக நீர் தினமாக கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி உலக நீர் தினம்…

விரைவில் தீவிரவாதத்துக்கு எதிரான சௌதியின் புதிய பள்ளிப் பாடத்திட்டம்

வாஷிங்டன் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் சௌதியின் பள்ளிப் பாடத் திட்டங்கள் தீவிரவாதத்துக்கு எதிராக மாற்றி அமைப்படும் என தெரிவித்துள்ளார். சௌதி அரேபியாவில்…

பெருமாள் முருகனின் நாவல்கள் உரிமத்தை வாங்கிய அமெரிக்க நிறுவனம்

சென்னை பிரபல தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் மற்றும் பூனாச்சி ஆகிய நாவல்களை வெளியிடும் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் வாங்கி உள்ளது. பிரபல எழுத்தாளர்…

தகவல்கள் திருட்டு: வருத்தம் தெரிவித்தார் மார்க்

பேஸ்புக் இணையதளத்தில் தகவல் திருட்டு விவகாரம் சர்ச்சையாகி உள்ளநிலையில் ”தவறு நடந்து விட்டது” பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2016ம் வருடம் நடந்த அமெரிக்க…

அன்புள்ள ஜனாதிபதி மாமாவுக்கு..: சிறுவனின் உருக்கமான கடிதம்

கொழும்பு: இலங்கையில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் மகனான சிறுவன் கவிரதன், அந்நாட்டு ஜனாதிபதியான மைத்திரபால சிறிசனவுக்கு அனுப்பிய உருக்கமான கடிதம், சமூகவலைதளங்களில் வைரலாகி…