கொழும்பு:

இலங்கையில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் மகனான சிறுவன் கவிரதன், அந்நாட்டு ஜனாதிபதியான மைத்திரபால சிறிசனவுக்கு அனுப்பிய உருக்கமான கடிதம், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மனதை உருக்கும் அந்தக் கடிதம்..