Category: உலகம்

புல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து கண்டித்த மத்திய அரசு

டில்லி: ஜம்மு காஷ்மீர் புல்வாமா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான்…

புல்வாமா தாக்குதல்: பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் மூட வேண்டும்! ரஷ்யஅதிபர் புதின் கண்டிப்பு

மாஸ்கோ: காஷ்மீர் மாநிலம் புல்வாமா பயங்கவாரத தாங்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியான நிலையில், அதற்கு இரங்கல் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் அரசுக்கு கடும்…

100ஆண்டுகளுக்கு பிறகு காமிராவில் சிக்கிய ‘கருஞ்சிறுத்தை’: படம்பிடித்த போட்டோகிராபர் கூறுவது என்ன?

100 ஆண்டுகளுக்குப் பிறகு பிளாக் பாந்தர் என கருஞ்சிறுத்தை பற்றிய செய்திகள் தற்போது உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களின் கருஞ்சிறுத்தையின் படங்களும் வைரலாகி…

செப்டம்பர்-20-2019: அண்ணா பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 18-வது உலகத் தமிழ் இணைய…

காஷ்மீர் தாக்குதல் : ரஷ்யா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம்

டில்லி காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்யா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நேற்று மாலை சுமார் 3.15 மணிக்கு பாகிஸ்தான் தீவிரவாத ஜெய்ஷ்…

சாண்ட்விச் திருடியதால் பதவியை இழந்த எம்.பி.!

ஸ்லோவேனியா நாட்டை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்(எம்.பி) ஒருவர் கடையில் சாண்ட்விச் திருடியதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார். ஸ்லோவேனியா நாட்டின் ஆளும் கட்சியான எல்.எம்.எஸ்.…

புல்வானா தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை கோரும் ஐ நா செயலர்

வாஷிங்டன் புல்வானா தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா செயலர் அண்டானியோ கட்டர்ஸ் கூறி உள்ளார். நேற்று பாகிஸ்தானின்…

கலிஃபோர்னியாவை விட்டு வெளியேற விரும்பும் 68% மக்கள் : கருத்துக் கணிப்பு முடிவு

கலிஃபோர்னியா கலிஃபோர்னியா வாசிகளில் 68% பேர் அந்நகரை விட்டு வெளியேற விரும்புவதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு கலிஃபோர்னியா உலகின் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை…

வீணான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆபரணங்களை மறுசுழற்சி செய்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 5 ஆயிரம் பதக்கங்கள் தயாரிப்பு

டோக்கியோ: வரும் 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக செல்போன்கள்,தங்கம், வெள்ளி, வெண்கத்தை மறு சுழற்சி செய்து 5 ஆயிரம் பதக்கங்கள் தயாராகிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்…

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு செயலிழந்து விட்டதாக நாசா அறிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழதற்கான சூழ்நிலைகள் குறித்து…