இந்தியாவில் பொதுத்தேர்தல் நடக்கும் வரைதான் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவும்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
இஸ்லமாபாத்: இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்கும் வரை தான் இரு நாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த…