வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு பல்வேறு புதிய வசதிகள்
வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் வாட்ஸ்அப் பயனாளர்கள் அதிகம் இருப்பது இந்தியாவில்தான். அதிக மக்கள் தொகையுள்ள சீன…
வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் வாட்ஸ்அப் பயனாளர்கள் அதிகம் இருப்பது இந்தியாவில்தான். அதிக மக்கள் தொகையுள்ள சீன…
கடந்த வருடம் சீன வி்ஞ்ஞானி ஒருவர் மரபணு மாற்றம் செய்யப்பட்ட குழந்தையை உருவாக்கியதாக அறிவித்திருந்தார். அப்போதே உலகமெங்கும் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சீனாவில் உயர்மட்ட சட்டக்குழு…
கொழும்பு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐ எஸ் இயக்கம் தற்கொலைப் படையினர் வீடியோவை வெளியிட்டுள்ளது. ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.…
சென்னை வெடிகுண்டு வைப்பது இஸ்லாமிய கொள்கை அல்ல என தமிழக தவ்ஹீத் ஜமாத் பொது செயலர் முகமது தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டு…
டோக்யோ ஜப்பானில் முதல் முறையாக ஒரு இந்தியர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இந்த மாதம் 21 ஆம் தேதி ஜப்பான் நாட்டின் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஜப்பான்…
கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் வரிசையில், 2 நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை, முஸ்லீம் சகோதரர்கள் இருவர் நடத்தியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நகரின் நறுமணப்…
நியூயார்க்: தனது முக அடையாளத்தை திருடனின் அடையாளத்துடன் தவறுதலாக இணைத்து, அதன்மூலம் தனது கைதுக்கு காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் மீது, 1 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டஈடு…
கொழும்பு வெடிகுண்டுகள் எடுத்துச் செல்லப்பட்ட லாரி பிடிபட்டதால் இலங்கையில் சாலை சோதனை தீவிரமாகி உள்ளது. கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. எட்டு…
கொழும்பு: இலங்கை தலைநகரில் நான்காவது ஹோட்டலில் நடத்தப்படவிருந்த தாக்குதல் தோல்வியடைந்திருப்பதாகவும், தாக்குதலுக்கு உள்ளான ஷாங்ரி லா ஹோட்டல், அடுத்த அறிவிப்பு வரும்வரை மூடப்பட்டிருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
கொழும்பு: இலங்கையில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில்…