Category: உலகம்

கொரியாவில் அமைதியை விரும்பும் வட கொரிய அதிபர் : புடின்

விளாடிவோஸ்டாக் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வட கொரிய அதிபர் கொரிய தீபகற்பத்தில் அமைதியை விரும்புவதாக தெரிவித்தார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்ய…

குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகத்துக்குரிய 3 பேர் புகைப்படங்களை வெளியிட்ட இலங்கை போலீஸ்

கொழும்பு: ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப் படங்களை இலங்கை போலீஸார் வெளியிட்டுள்ளனர். இலங்கை தொடர் குண்டுவெடிப்பில்…

11மாத குழந்தையின் புகைப்படத்துக்காக திருடப்பட்ட மொபைலை திருப்பித்தரும்படி மன்றாடும் பெற்றோர்…!

மெல்போர்ன்: மறைந்த 11மாத குழந்தையின் புகைப்படத்துக்காக திருடப்பட்ட தனது மொபைலை திருப்பித்தரும்படி மெல்போர்னை சேர்ந்த தம்பதியினர் சமூக வலைதளம் மூலம் மன்றாடி வேண்டி வருகின்றனர். இந்த நிகழ்வு…

இலங்கையில் மீண்டும் பரபரப்பு: 200 டெட்டனேட்டர்கள், ஆயுதங்களுடன் 3 பேர் கைது!

கொழும்பு: இலங்கை தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று காலை மீண்டும் ஒரு குண்டு வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

ஏப்ரல் 25: இன்று உலக மலேரியா தினம்

இன்று உலக மலேரியா தினம் உலக நாடுகளால் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ஆம் தேதி உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. மலேரியாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகளை…

இலங்கை குண்டுவெடிப்பு: தாக்குதல் நடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகளின் படத்தை வெளியிட்டது இலங்கைஅரசு

கொழும்பு: ஈஸ்டர் பண்டிகையின்போது, இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தற்கொலை பயங்கரவாதிகளின் படத்தை இலங்கைஅரசு வெயியிட்டு…

இலங்கையில் இன்று காலை மீண்டும் குண்டு வெடிப்பு!

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள கம்பஹாவில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்றம் அருகே இந்த…

நட்பு: ராமாயணம் காட்சி தொடர்பான தபால் தலை வெளியிட்டு இந்தியாவை கவுரவப்படுத்திய இந்தோனேசியா…

இந்தியா இந்தோனேசியா இடையேயான உறவை கவுரவப்படுத்தும் நோக்கில்,ராமாயணம் காட்சி தொடர்பான தபால் தலை வெளியிட்டுள்ளது இந்தோனேசிய அரசு. இந்தியா- இந்தோனோஷியா இடையே கடந்த 1949-ம் ஆண்டு முதல்…

கோடிஸ்வரர் மனைவி நடத்திய இலங்கை தற்கொலை தாக்குதல்

கொழும்பு இலங்கை அமைச்சர் ருவான் விஜேவர்தனெ தற்கொலைப் படை தீவிரவாதிகளில் சிலரின் விவரங்களை தெரிவித்துள்ளார். கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கை தலைகரான கொழும்புவில் தொடர்ந்து எட்டு இடங்களில்…

தாக்குதல் முன்னெச்சரிக்கை : விசாரிக்காத அதிகாரிகள் – இலங்கை அதிபர் காட்டம்

கொழும்பு தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை வந்தும் சரிவர விசாரிக்காத இலங்கை ராணுவ செயலர் மற்றும் காவல்துறை தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என அதிபர் சிறிசேன கூறி…