Category: உலகம்

அமெரிக்காவில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இந்திய மாணவர்

ஐதராபாத்: அமெரிக்காவிலுள்ள ஒரு கல்லூரியின் கணிப்பொறிகளை சேதப்படுத்திய குற்றத்திற்காக, இந்திய மாணவர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையுடன், $2,50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; விஸ்வநாத்…

இலங்கை குண்டு வெடிப்பிலிருந்து தப்பிய நடிகை ராதிகா….!

கிறிஸ்துவர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் திருநாளில் இலங்கை கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், பலா் படுகாயம்…

ஈஸ்டர் தினத்தில் பயங்கரம் : இலங்கை தேவாலயங்களில் குண்டு வெடிப்பு

கொழும்பு இலங்கை கொழும்பு நகரில் இன்று காலை 3 தேவாலயங்களிலும் இரு சொகுசு ஓட்டலகளிலும் நடந்த குண்டு வெடிப்ப்பில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று கிறித்துவர்களுக்கு முக்கிய…

கால்சென்டர் மோசடி – இந்தியரைக் கைதுசெய்து விசாரிக்கும் அமெரிக்கா

சிங்கப்பூர்: கால்சென்டர் மோசடி தொடர்பாக, இந்தியரை விசாரித்துவரும் நிலையில், இந்தியாவில் இயங்கிவரும் கால்சென்டர் மோசடி தொழில்துறை குறித்து கவனிக்கத் தொடங்கியுள்ளதாக, அமெரிக்காவின் துணை அட்டர்னி ஜெனரல் பிரையன்…

சீனா புறப்பட்டு சென்ற இந்தியாவின் 2 முக்கிய போர்க் கப்பல்கள்!

பெய்ஜிங்: சீனக் கடற்படையின் 70ம் ஆண்டு தினத்தை ஒட்டி, அந்நாட்டு கடற்படை நடத்தும் சர்வதேச கடற்படை பயிற்சியில் பங்கு பெறுவதற்காக, இந்தியாவிலிருந்து இரண்டு போர்க் கப்பல்கள் புறப்பட்டுச்…

20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய விபத்து போபால் வாயுக்கசிவு : ஐநா அறிவிப்பு

வாஷிங்டன் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய தொழிற்சாலை விபத்தாக போபால் விஷவாயுக் கசிவு நிகழ்வை ஐநா சபை அறிவித்துள்ளது. கடந்த 1984 ஆம் ஆண்டு டிசமர் மாதம் 2…

14 பேரை கொன்ற பலூச் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க வேண்டும்: ஈரானுக்கு பாகிஸ்தான் கடிதம்

இஸ்லமாபாத்: ஈரான் தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தியதில் 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், ஊடுருவலை தடுக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

தடைவிதித்தாலும் அசந்துவிடாத டிக்டாக் நிறுவனம்!

புதுடெல்லி: டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டாலும், அதன் உரிமையாளரான சீனாவின் புகழ்பெற்ற பைட்டான்ஸ் நிறுவனம், இந்தியாவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. பல…

தேவையில்லாமல் வரிப்பணத்தை வீணாக்குகிறார்கள்: விஜய் மல்லையா

லண்டன்: வங்கி மோசடியில் சிக்கி பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற மதுபான வியாபாரி விஜய் மல்லையா, தனது வழக்கு விஷயத்தில், இந்திய வரி செலுத்துவோரின் பணத்தை ஸ்டேட் பேங்க்…

பசிபிக் கடலைக் கடந்த முதல் பார்வையற்ற மாலுமி 

டோக்யோ முதல் முறையாக ஒரு பார்வை திறனற்ற ஜப்பானிய மாலுமி தனது பசிபிக் கடல் பயணத்தை இரு மாதங்களில் முடித்துள்ளார். ஜப்பானை சேர்ந்த மாலுமியான இவாமோட்டோ பார்வை…