Category: உலகம்

இயந்திர கோளாறு: திருச்சி சிங்கப்பூர் விமானம் சென்னையில் தரையிறக்கம்

சென்னை: திருச்சியில் இருந்த சிங்கப்பூர் சென்ற தனியார் விமானம் இயந்திர கோளாறு காரணமாக அவசர மாக சென்னையில் தரையிறக்கம் செய்யப்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு நிலவியது. 170…

குழந்தையை உயிரோடு புதைத்த 15வயது தாய்: குழந்தையை காப்பாற்றிய நாய்

தாய்லாந்தில் தனது தாயால் உயிரோடு புதைக்கப்பட்ட குழந்தையை, நாய் ஒன்று காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று தாய்லாந்தின் கோரட் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் 6வயது…

ஈரானை எச்சரிக்கும் சவூதி அரேபியா

ரியாத்: வளைகுடா பகுதியில் போரைத் தவிர்க்கவே விரும்பவுதாகவும், அதேசமயம், தன்னை தற்காத்துக் கொள்ள எந்த விலையையும் கொடுக்கத் தயார் எனவும் சவூதி அரேபிய அரசு, ஈரானை எச்சரித்துள்ளது.…

உலககோப்பை கிரிக்கெட்2019: போட்டி அட்டவணை விவரம்

12 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ம் தேதி தொடங்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் இந்த போட்டியானது இந்தமுறை இங்கிலாந்தில்…

மக்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கும் எஸ்தோனியா

தாலின்: ஐரோப்பிய நாடான எஸ்தோனியாவில் அனைத்து மக்களுக்கும் போக்குவரத்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எஸ்தானியாவில் கடந்த 2008-ம் ஆண்டு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அப்போது எஸ்தானியா…

ஆப்ரிக்க தேர்தலுக்காக முகநூலில் போலிக்கணக்குகள் தொடங்கிய இஸ்ரேல் நிறுவனம்

சான்பிரான்சிஸ்கோ ஆப்ரிக்க தேர்தலை ஒட்டி இஸ்ரேலில் பல போலி கணக்குகள் தொடங்கியதாக கூறி முகநூல் நிர்வாகம் அந்த கணக்குகலை முடக்கிஉள்ளது. மக்கள் மத்தியில் தற்போது சமூக வலை…

அமெரிக்காவுடன் போரை தவிர்க்க விரும்புவதாக ஈரான் அறிவிப்பு

டெகரான் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறினால் போர் ஏற்படுவதை தவிர்க்க விரும்புவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் முறிந்ததில்…

ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது சுதந்திரா கூட்டணி கட்சி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னணி வகிக்கும் ஆளும் சுதந்திரா கூட்டணி கட்சி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் 151 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நேற்று…

ஆக்ரமிப்பு அரசியல் – அனாதையாக உயிரை விட்ட 5 வயது சிறுமி

ஜெருசலேம்: இஸ்ரேலிய ஆக்ரமிப்பு கொடூரத்தால், 5 வயது பெண் குழந்தை ஒன்று, மருத்துவமனையில் அனாதை போல் அழுதுகொண்டே மரணத்தை தழுவியுள்ளது. இந்தக் கொடுமையான சம்பவம் குறித்து கூறப்படுவதாவது;…

மணிக்கு 320 கி.மீ. வேகம் செல்லும் அதிநவீன புல்லட் ரயில் சோதனை ஓட்டம் ஜப்பானில்  வெற்றி

டோக்கியோ: ஜப்பானில் மணிக்கு 320 கி.மீ. வேகம் செல்லும் அதிநவீன புல்லட் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. ஜப்பானின் செண்டாய் முதல் மொரியோகா வரை இந்த…