Category: உலகம்

யுனிசெஃப் டானி கே மனிதாபிமான விருதுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா தேர்வு….!

2010 மற்றும் ‘16 ஆண்டுகளில் யுனிசெஃப் அமைப்பின் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக பிரியங்கா சோப்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் யுனிசெஃப் அமைப்பின் டானி கே மனிதாபிமான விருதுக்கு…

தவறாகப் பயன்படுத்தினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை: வாட்ஸ்அப் எச்சரிக்கை

டில்லி: பிரபல சமூக வலைதளங்களுல் ஒன்றான, வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறான தகவல்கள் பகிரப்பட்டால் அவர்கள்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்து உள்ளது.…

இணைய சேவை பயன்பாட்டில் உலகளவில் இரண்டாமிடம் பிடித்த இந்தியா!

புதுடெல்லி: ரிலையன்ஸ் ஜியோவின் வருகையால், இணைய சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில், உலகளவில் இந்தியா இரண்டாமிடம் பிடித்துள்ளது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. உலகளவில் இணைய சேவையைப் பயன்படுத்துவோரில் இந்தியர்களின்…

‘விக்கி லீக்ஸ்’ ஜூலியன் அசாஞ்சே: அமெரிக்காவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து சம்மதம்

லண்டன்: அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி வந்த விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை…

உலக கோப்பை டெஸ்ட் சேம்பியன் ஷிப் : இந்தியா – மேற்கு இந்தியா போட்டிகள் ஆகஸ்ட் 22 தொடக்கம்

கிங்ஸ்டவுன் ஐசிசி உலகக் கோப்பை டெஸ்ட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ளன. . ஐசிசி நடத்த உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டிகள்…

சட்டவிரோத பணியாளர்கள் – தீவிர நடவடிக்கையில் இறங்கிய மலேசியா

கோலாலம்பூர்: இந்த 2019ம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும், மலேசிய நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றத்திற்காக 5,272 வங்கதேச நாட்டவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 1…

அரிய நிகழ்வு : மின்னல் தாங்கி மரணம் அடைந்த இரு ஒட்டகச்சிவிங்கிகள்

புளோரிடா புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு விலங்குகள் சரணாலயத்தில் அரிய நிகழ்வாக மின்னல் தாக்கி இரு ஒட்டகச்சிவிங்கிகள் மரணம் அடைந்துள்ளன. புளோரிடா மாகாணத்தில் ஒரு விலங்குகள் சரணாலயம்…

மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியாக செல்லவில்லை

டில்லி நாளை கிர்கிஸ்தான் மாநாட்டுக்கு செல்ல உள்ள மோடி பயணம் செய்யும் விமானம் பாகிஸ்தான் வான்வழியாக செல்லவில்லை என அறிவிக்கபட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம்…

பணத்தின் மீதான ஆசையால்தான் எவரெஸ்ட் மரணங்கள் நிகழ்கிறதா?

காத்மண்டு: திடீர் மரணங்கள் மற்றும் எதிர்பாராத விபத்துகள் போன்றவை நேர்ந்தாலும், எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி செல்லும் கூட்டம் குறைந்தபாடில்லை. இப்படி கூட்டம் கூடுவது குறித்து, எவரெஸ்டில் ஏறிய,…

நிரவ் மோடியின் 4வது ஜாமின் மனுவும் நிராகரிப்பு! லண்டன் ராயல் கோர்ட்டு அதிரடி

லண்டன்: லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய தொழிலதிபர் நிரவ் மோடி, ஜாமின் கோரி 4வது முறையாக தாக்கல் செய்த மனுவையும் லண்டன் நீதிமன்றம் நிராகரித்து…