Category: உலகம்

சீனா நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி

பெய்ஜிங்: சீனாவின் வடக்கு ஷான்க்சி மாகாணத்தில் மலைகள் சூழ்ந்த லுலியாங் பகுதியில் நிலநடுக்கம், நிலச்சரிவு அடிக்கடி ஏற்படுவது உண்டு. இந்த வகையில் இன்று அதிகாலை 5 மணியளவில்…

காபூல் 2 குண்டு வெடிப்பு : 27 பேர் பலி – 27 பேர் படுகாயம்

காபூல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இரட்டை குண்டு வெடிப்பில் 21 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக வளாகத்தில் அமைந்துள்ள…

தைவான் தொழிற்சாலை தீ விபத்து : 7 பேர் பலி

தைவான் தைவான் கம்பியூட்டர் தொழிற்சாலையில் ஏற்பட்ட கடுமையான தீ விபத்தில் 5 தீயணைப்பு வீரர்கள் உட்பட 7 பேர் மரணம் அடைந்தனர். தைவானில் உள்ள தௌவான் நகரில்…

போகோஹாரம் பயங்கரவாதிகள்: அமெரிக்கஅதிபர் டிரம்புடன் நைஜீரிய அதிபர் பேச்சுவார்த்தை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை நைஜீரிய அதிபர் முகமது புகாரி சந்தித்தார். இரு நாட்டு தலைவர்க ளும், பொருளாதார வளர்ச்சி மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை…

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் : முழு விவரம்

மும்பை இந்திய கிரிக்கெட் அணி இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து…

இலங்கை:  புதிய அமைச்சரவைபை நாளை பதவி ஏற்பு

கொழும்பு: இலங்கையில் புதிய அமைச்சரவை நாளை (செவ்வாய்க்கிழமை) பதவி ஏற்கும் என்று அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும், பிரதமர் ரணில்…

முறைகேடு   புகார்: இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ராஜினாமா

லண்டன்: குடியேற்ற விதிகளில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து பிரிட்டன் உள்துறை அமைச்சர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவி வகித்து…

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வடகொரியா பயணம்

பெய்ஜிங்: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி, வடகொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்தி வந்த வட கொரியாவுக்கும், அதைத் தீவிரமாக எதிர்த்து…

அமெரிக்கா உறுதியளித்தால் அணு ஆயுதங்களை கைவிட வடகொரியா தயார்

சியோல்: கொரிய நாடுகளுக்கு இடையே நீண்ட ஆண்டுகளாக நீடித்து வந்த போர் பதற்றம் கடந்த 27ம் தேதி நடந்த பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்…

இந்தியாவை செயற்கைகோள் மூலம் கண்காணிக்க பாகிஸ்தான் திட்டம்

இஸ்லாமாபாத்: அடுத்த ஆண்டில் பாகிஸ்தான் தனது சொந்த வின்வெளி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியா மீது ஒரு பார்வை வைக்க திட்டமிட்டுள்ளது. அதோடு…