Category: உலகம்

குருநானக் தேவின் 550வது பிறந்தநாள்: சீக்கிய யாத்ரீகர்களின் வருகை தொடக்கம்

பாகிஸ்தானில் நடைபெறும் குருநானக் தேவின் 550வது பிறந்த நாள் வழிபாட்டிற்காக சீக்கிய யாத்ரீகர்கள் வருகை வாகா எல்லை வழியாகத் தொடங்கிவிட்டதாக டான் செய்தி நிறுவனம் இன்று கூறியுள்ளது.…

குடியரசுக் கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயார்: டிரம்ப் மீது குற்றம் சுமத்திய உளவு அதிகாரி விருப்பம்

உக்ரேன் உடன் டொனால்ட் டிரம்ப் போட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து குடியரசுக் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள எழுத்துப்பூர்வமான கேள்விகளுக்கு தாம் பதிலளிக்க விரும்புவதாக, அதை வெளிக்கொண்டுவந்த உளவு அதிகாரி…

சீக்கிய யாத்ரிகர்களை வரவேற்க தயார்நிலையில் கர்தார்பூர் – பாக்., பிரதமர் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: சீக்கிய யாத்ரிகர்களை வரவேற்க, கர்தார்பூர் ஸ்தலம் தயார் நிலையில் இருப்பதாகவும், அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருப்பதாகவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். சீக்கிய மத ஸ்தாபகர்…

இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு தாய்லாந்து தொழிலதிபர்களுக்கு மோடி அழைப்பு

பாங்காக் இந்தியாவில் தொழில் தொடங்க வர வேண்டும் எனத் தாய்லாந்து தொழிலதிபர்களுக்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இன்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 16 ஆம் ஆசியான்…

இம்ரான் கானை எதிர்க்கும் தலைவர்களுக்குப் பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராகப் பேரணி நடத்திய தலைவர்களுக்கு அந்நாட்டு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர்கள் இடையே கடும்…

இம்ரான் கான் ராஜினாமா செய்ய இரண்டு நாள் கெடு விதிக்கும் மத குரு

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இம்ரான் கானுக்கு இஸ்லாமிய மத குருவான மௌலானா ஃபஸ்லூர் ரகுமான் இரண்டு நாட்கள் கெடு விதித்துள்ளார். தற்போது பாகிஸ்தான்…

இந்தியர்களாக வாழ்வதில் நாம் பெருமை கொள்வோம்: பிரதமர் மோடி பேச்சு

இந்தியர்களாக வாழ்வதில் நாம் பெருமை கொள்வோம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தையு வெளியிட்டார். இந்தியா – ஆசியான் உச்சி மாநாடு…

பாகிஸ்தானுக்கான பெரிய பிரச்சினையே பொருளாதாரம்தான்; காஷ்மீர் அல்ல – கண்டறிந்த ஆய்வு!

கராச்சி: தற்போதைய நிலையில் பாகிஸ்தான் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பெரிய பிரச்சினை, பணவீக்கமும் வேலையில்லா திண்டாட்டமும்தானே ஒழிய, காஷ்மீர் அல்ல என்று அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானுக்கான…

5ஜி அலைக்கற்றை வசதியை அறிமுகம் செய்தது சீனா!

ஷாங்காய்: அதிவேகம் கொண்ட 5ம் தலைமுறை அலைக்கற்றை தொழில்நுட்பம் எனப்படும் 5ஜி வசதியை சீனா அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், ஒரு நொடிக்கு 1 ஜிபி என்ற வகையில்,…

கர்தார்பூர் வரும் சீக்கியர்களுக்கு சலுகை! இனி பாஸ்போர்ட் தேவையில்லை! அறிவித்தது பாக்.

இஸ்லாமாபாத்: கர்தார்பூர் வரும் சீக்கியர்கள், பாஸ்போர்ட் எடுக்கவேண்டியது இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்திருக்கிறார். பாகிஸ்தான் எல்லையை ஒட்டியிருக்கும் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்து இருக்கிறது கர்தார்பூர்…