அனில் அம்பானியை நெருக்கும் லண்டன் வர்த்தக நீதிமன்ற வழக்கு!
மும்பை: கடன் பாக்கி தொடர்பாக அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி லண்டன் வர்த்தக நீதிமன்றத்தில் அனில் அம்பானி ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. சில சீன வங்கிகள் லண்டன்…
மும்பை: கடன் பாக்கி தொடர்பாக அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி லண்டன் வர்த்தக நீதிமன்றத்தில் அனில் அம்பானி ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. சில சீன வங்கிகள் லண்டன்…
புதுடெல்லி: பிரமோஸ் ஏவுகணைகளுக்காக பிலிப்பைன்ஸ் நாடு, இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை நடுத்தர தூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணையாகும். இது…
ஜெனிவா: வடஆப்ரிக்க நாடான தெற்கு சூடானில் அமைதி காக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட 850 இந்திய ராணுவ வீரர்களுக்கு ஐ.நா. பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஆப்ரிக்காவின்…
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை சீனா வாபஸ் பெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன்…
ஹராரே ஜிம்பாப்வே நாட்டின் துணை அதிபர் கான்ஸ்டாண்டினோ சிவெங்காவை கொல்ல முயன்றதாக அவர் மனைவி மேரி முபைவா கைது செய்யபட்டுளார். கான்ஸ்டாண்டினோ சிவெங்கா ஜிம்பாப்வே நாட்டின் துணை…
இஸ்லாமாபாத்: தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு. பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் அதிபர்…
பிரிட்டன் நாட்டில் 2 வயது பெண் குழந்தைக்கு இந்தியர் ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான வடகிழக்கு பிரிட்டனில்,…
புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய இந்திய அரசுக்கு ஐ.நா உரிமைகள் ஆணையம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐ.நாவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியின் அலுவலகம் தரப்பில்,…
தனது எஜமானரின் குதிரை ஷெட் தீப்பிடித்து எரிவதை அறிந்த நாய், தனது எஜமானரை அழைத்துக்கொண்டு ஓடி வரும் காட்சி வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.…
லண்டன்: 2019ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டம், ஜமைக்காவைச் சேர்ந்த டோனி ஆன்சிங்கிற்கு கிடைத்துள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள எக்ஸெல் மையத்தில் நடைபெற்றது 69வது உலக…