Category: உலகம்

ரஷ்யாவிலும் பரவியது கொரோனா வைரஸ்: 2 பேருக்கு பாதிப்பு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை

மாஸ்கோ: ரஷ்யாவில் முதல் முறையாக, 2 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிடையே…

சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா சிறப்பு விமானம்: டெல்லியில் இருந்து பயணம்

டெல்லி: சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா சிறப்பு விமானம் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றிருக்கிறது. கொரோனா என்ற வைரசானது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.…

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இலங்கையில் சீனர்களுக்கு உணவு வழங்க ஓட்டல்கள் மறுப்பு

கொழும்பு: கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் மற்ற நாடுகளில் உள்ள சீனர்களுக்கு உணவு வழங்கப்படுவது இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது. சீனாவின் உஹான் மாகாணத்திலிருந்து…

ஆஸ்திரேலியா காட்டுத்தீ: தலைநகர் கான்பராவில் அவசர நிலை பிரகடனம்

சிட்னி: பரவி வரும் காட்டுத்தீ காரணமாக, ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பராவில் 72 மணி நேரம் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்டைய நாடுகளை அச்சுறுத்தி வரும்…

வரலாற்று முக்கியத்துவம்: ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இன்று அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது பிரிட்டன்…

லண்டன்: நான்கு ஆண்டுகள் இழுபறிக்கு பிறகு, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து இன்று அதிகாரப்பூர்வ மாக வெளியேறுகிறது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து…

ஐ பி எம் நிறுவன புதிய தலைமை செயல் அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணா நியமனம்

நியூயார்க் உலகப் புகழ்பெற்ற ஐபிஎம் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட உள்ளார். உலகப்புகழ் பெற்ற மென் பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான…

கொரோனா வைரஸ் : உலகளாவிய மருத்துவ அவசர நிலை பிரகடனம் செய்த உலக சுகாதார மையம்

வாஷிங்டன் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து உலக சுகாதார மையம் உலகளாவிய மருத்துவ அவசரநிலையை அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள ஊகான் நகரில் கொரோனா வைரஸ்…

கொரோனா வைரஸ் : உலக சுகாதார மையத் தலைவர் அவசரக் கூட்டம்

வாஷிங்டன் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உலக சுகாதார மையத் தலைவர் டெட்ரோஸ் அதனாம் கெப்ரிசஸ் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். சீனாவின் ஊகான் நகரில் கொரோனா…

சிங்கப்பூரில் 52 லட்சம் இலவச முக கவசங்கள் அளிக்க அரசு திட்டம்

சிங்கப்பூர் சிங்கப்பூர் அரசு பொதுமக்களுக்கு இலவசமாக 52 லட்சம் முக கவசங்கள் அளிக்கத் திட்டமிட்டுள்ளது. சீனாவின் ஊகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல…

சிங்கப்பூரில் கோரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்வு

சிங்கப்பூரில் கோரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய உயிர்க்கொல்லி வைரஸ் ஆன கோரோனா…