கொரோனா பாதிப்பு எதிரொலி: இலங்கையில் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு
கொழும்பு: கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இலங்கை முழுவதும் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை முழுவதும் அமுலாகும் வகையில் இன்று (மார்ச் 20) மாலை…
கொழும்பு: கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இலங்கை முழுவதும் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை முழுவதும் அமுலாகும் வகையில் இன்று (மார்ச் 20) மாலை…
ரோம்: இத்தாலியில் கொரோனா வைரசால் மேலும் 5 மருத்துவர்கள் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. உலகில் அதிவேகமாக பரவி…
‘கை கழுவுவதன் அவசியம்’ குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவரை கூகுள் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தி உள்ளது. இக்னேஸ் செமல்வெய்ஸை என்ற மருத்துவர்தான், கைகளை அடிக்கடி கழுவுவதால்…
டெகரான் கொரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்குச் சேவை செய்த ஈரான் பெண் மருத்துவர் கொரோனாவல் உயிர் இழந்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ்…
பாரிஸ் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வாய் வழி குழாய் மாத்திரைகளை ஐரோப்பா மருத்துவ நிறுவனம் உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்…
ஜெனிவா: கொரோனா வைரஸ், உலகளவில் மொத்தம் 2.5 கோடி பேரின் வேலைகளுக்கு உலை வைக்கும் என்றதொரு அதிர்ச்சி தகவல் ஐ.நா. அவையின் தொழிலாளர் நல அமைப்பு தெரிவித்துள்ளது.…
ஜெருசலேம்: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யகு என்று குற்றம்சாட்டுகின்றன அந்நாட்டு எதிர்க்கட்சிகள். இஸ்ரேலிலும்…
பெர்லின் உலகப் புகழ்பெற்ற லுஃப்தன்சா விமானச் சேவை நிறுவனம் தனது 763 சேவைகளில் 700 சேவைகளை நிறுத்தி உள்ளது. கொரோனா அச்சம் காரணமாகப் பல உலக நாடுகள்…
வாஷிங்டன் கொரோனா வைரஸ் காற்றில் மணிக்கணக்கிலும் தரைப் பகுதிகளில் நாட்கணக்கிலும் உயிர் வாழும் என ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பலரையும்…
இத்தாலி : சீனாவில் முதலில் அறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரை சீனாவில் 81,165 பேரை பாதித்து, 3236 பேரை பலிவாங்கி இருக்கிறது. சீனாவை தொடர்ந்து உலகம் முழுவதும்…