குவைத்தில் கொரோனாவுக்கு முதல் பலி…. 46வயது இந்தியர்…
குவைத் நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுதான் அந்நாட்டின் முதல் உயிரிழப்பு. உயிரிழந்துள்ள நபர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. உலக நாடுகளை…
குவைத் நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுதான் அந்நாட்டின் முதல் உயிரிழப்பு. உயிரிழந்துள்ள நபர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. உலக நாடுகளை…
ஜெனீவா: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவரும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது. கொரோனா வைரசை பரவாமல் இருக்கும் வண்ணம்…
ஐதராபாத், பாகிஸ்தான் பாகிஸ்தானின் ஐதராபாத் சிந்து உயர்நீதிமன்றம் உமர்சையது ஷேக் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்ததால் உலக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2002…
பெர்லின்: தனக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியான நிலையில், அலுவலகம் வந்து பணிகளை மேற்கொண்டார் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல். கடந்த மார்ச் மாதம் 20ம்…
பீஜீங்: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள சீனா, கொரோனா பாதிப்பை தடுக்கும் பணியின்போது, உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும்…
நியூயார்க்: அமெரிக்காவின் வர்த்தக தலைநகரம் என்றும், உலக மாட மாளிகைகளின் நகரம் என்றும் அழைக்கப்படும் நியூயார்க் நகரம், கொரோனா வைரஸ் தாண்டவம் காரணமாக வெறிச்சோடி போயிருக்கும் நிலை…
புதுடெல்லி: கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பற்றி சொல்லும் டூடுல் ஒன்றை கூகுள் தேடுதளம் உருவாக்கி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் மிரட்டி வரும் வேளையில் அது…
மெல்பெர்ன்: கொரோனா வைரஸ் பரவலுக்கு மூலகாரணமாக இருந்த சீன நாட்டு மாமிச சந்தைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபையிடம் கோரிக்கை வைத்துள்ளார் ஆஸ்திரேலியப்…
மாஸ்கோ: கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக ரஷ்யாவில் இதுவரை 3 ஆளுநர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ்…
மின்ஸ்க்: கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல ஐரோப்பிய நாடுகள் ஊரடங்கு, அபராதம் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸின் நிலைமை வேறுமாதிரியாக…