நாளிதழில் வெளியான கொரோனா சோகம்: 15 பக்கங்களுக்கு இரங்கல் செய்திகள்
பாஸ்டன்: அமெரிக்காவில் உள்ள செய்தித்தாள் ஒன்றில் கொரோனாவால் பலியானவர்களின் இரங்கல் செய்திகள் 15 பக்கங்களுக்கு வெளியிடப்பட்டு உள்ளது, பெரும் சோகத்தை வரவழைத்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரசால்…