Category: உலகம்

நாளிதழில் வெளியான கொரோனா சோகம்: 15 பக்கங்களுக்கு இரங்கல் செய்திகள்

பாஸ்டன்: அமெரிக்காவில் உள்ள செய்தித்தாள் ஒன்றில் கொரோனாவால் பலியானவர்களின் இரங்கல் செய்திகள் 15 பக்கங்களுக்கு வெளியிடப்பட்டு உள்ளது, பெரும் சோகத்தை வரவழைத்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரசால்…

இந்தியர்கள் அரபு நாடுகளில் கவனமாக இருக்க வேண்டும் : அமீரக இந்தியத் தூதர் எச்சரிக்கை

துபாய் கொரோனா பரவுதலையொட்டி இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை நிலவுவதால் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அமீரக இந்தியத் தூதர் எச்சரித்துள்ளார். இந்திய…

கொரோனா தடுப்புக்கு பில்வாரா மாடல் : கனடாவுடன் பகிரும் இந்தியா

டில்லி கொரோனா தடுப்புக்கு ராஜஸ்தான் மாநில பில்வாரா மாடலை கனடாவுடன் இந்தியா பகிர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜவுளி நகரமான பில்வாரா தமிழகத்தின் திருப்பூரைப் போன்றதாகும். இம்மாவட்டத்தில் கடந்த…

கொரோனா குறித்து அறிய சீனாவுக்கு செல்கிறது அமெரிக்க குழு! டிரம்ப் தகவல்

வாஷிங்டன்: கொரோனா தாக்கம் குறித்து அறிய சீனாவுக்கு செல்கிறது அமெரிக்க குழு செல்லும் என்று கூறிய அதிபர் டிரம்ப், அவர்களை சீன அரசு அனுமதிக்க வேண்டும் என்று…

வீடு வீடாக சென்று நிவாரணப்பொருட்கள் வழங்கிய அமைச்சர்… யார் தெரியுமா?

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாலத்தீவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடு தேடிச் சென்று மாலத்தீவு விளையாட்டுத்துறை அமைச்சர் விலையில்லா நிவாரணப்பொருட்கள்…

மொட்டைமாடி…. மொட்டைமாடி… டென்னிஸ் ஜோடி.. டென்னிஸ் ஜோடி….வீடியோ

லிகுரியா : உலகமே சிறைப்பட்டு பூஜ்யமாய் இருண்டு போய்விடுமோ என்று நினைக்கும் நேரத்தில் தான், மனிதனின் படைப்பாற்றல் வெளிப்படும் என்பதற்கு உதாரணமாக பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறிவருகின்றன. இது…

சீனாவிடம் கொரோனா இழப்பீடாக 13000 கோடி யூரோ கேட்கும் ஜெர்மனி

பெர்லின் கொரோனாவால் ஏற்பட்டுள்ள இழப்புக்காகச் சீனா 13000 கோடி யூரோ அளிக்க வேண்டும் என ஜெர்மனி பில் அனுப்பி உள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று பல…

சும்மா கிடக்கும் டோக்கியோ ஒலிம்பிக்  வீடுகள்..  

சும்மா கிடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் வீடுகள்.. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வரும் வீரர்களைத் தங்க வைப்பதற்காக டோக்கியோவில் பார்த்துப் பார்த்து 11 ஆயிரம் வீடுகள் அழகு மிளிர…

கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 75471 உயர்ந்து 24,06, 242 ஆகி இதுவரை 165,004 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

பாகிஸ்தான் கர்தார்பூர் குருத்வாரா கோபுரம் சிதைப்பு : விளக்கம் கோரும் இந்தியா

டில்லி பாகிஸ்தான் நாட்டில் உள்ள கர்தார்பூர் குருத்வாரா கோபுரம் சிதைக்கப்பட்டதற்குப் பாகிஸ்தான் அரசிடம் இந்தியா விளக்கம் கேட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் நரோவல் மாவட்டத்தில் ரவி நதி அறுகில்…