Category: உலகம்

பிரேசிலை புரட்டி எடுக்கும் கொரோனா: 24 மணிநேரத்தில் 34 ஆயிரம் பேர் பாதிப்பு

பிரேசிலியா: பிரேசிலில் 24 மணி நேரத்தில் 33,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் 6 மாதங்களுக்கு மேலாக…

நேபாள பிரதமர் பதவி விலக சொந்தக்கட்சியினர் போர்க்கொடி..

நேபாள பிரதமர் பதவி விலக சொந்தக்கட்சியினர் போர்க்கொடி.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைச் சரியாகக் கையாளவில்லை என நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளி மீது, அந்த நாட்டு மக்கள்…

நாடுகளின் கடல் உரிமைகள் – 1982 ஐ.நா. ஒப்பந்தமே அடிப்படை என்ற தென்கிழக்காசிய தலைவர்கள்!

மணிலா: கடந்த 1982ம் ஆண்டின் ஐ.நா. பெருங்கடல் ஒப்பந்தமே, தென் சீன கடலில் நாடுகளின் இறையாண்மை மற்றும் உரிமைகளுக்கான அடிப்படையாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர் தென்கிழக்காசிய நாடுகளின்…

ஐரோப்பிய யூனியனின் எல்லைகள் திறப்பு – எந்தெந்த நாடுகளுக்கு?

பாரிஸ்: சீனா, ஐப்பான் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 15 நாடுகளுக்கு தனது எல்லைகளை ஜூலை 1 முதல் திறந்துவிட்டுள்ளது ஐரோப்பிய யூனியன். ஆனால், இந்தப் பட்டியலில், தற்போது…

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஆறு மாதத் தடை

இஸ்லாமாபாத் ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு ஆறு மாதத் தடை விதித்துள்ளதாகப் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் அந்நாட்டின்…

சீனாவின் 83 டன் போலி தங்கக் கட்டிகள் : தங்கச் சந்தை தடுமாற்றம்

வுகான் சீனாவில் கிடைத்துள்ள 83 டன் போலித் தங்கக் கட்டி விவரங்களால் தங்கச் சந்தையில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்லாண்டு காலமாகப் போலி கரன்சி நோட்டுக்கள் சர்வ…

முகக் கவசம் அணியுங்கள்! பாதுகாப்பாக இருங்கள்! – டாக்டர் ரிச் டேவிஸ், மருத்துவ ஆய்வாளர், வாஷிங்டன்

உலகெங்கிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதால், தீவிரத் தொற்றும் தன்மைக் கொண்ட கொரோனா வைரஸ் போய்விட்டது என்று அர்த்தமல்ல. மக்கள் தங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க சரியான பாதுகாப்பு…

அதிபர் தேர்தலில் இருந்து டிரம்ப் விலகுவாரா? : கருத்துக் கணிப்பால் மனக்குழப்பம்

வாஷிங்டன் கருத்துக் கணிப்பில் பின் தங்கி உள்ளதால் டிரம்ப் மனக்குழப்பம் அடைந்துள்ளதாகவும் அவர் அதிபர் தேர்தலில் இருந்து விலகலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த வருடம் நவம்பர் மாதம்…

இலங்கையில் ஊரடங்கு முழுவதுமாக நீக்கம்

கொழும்பு கடந்த ஜூன் 1 முதல் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் இலங்கையில் ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இங்கு மார்ச் மாதம் 2 ஆம் வாரத்தில்…

6வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது உங்கள் பத்திரிகை டாட் காம்… வாசகர்களுக்கு நன்றி…

இந்தியாவில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக இன்று அனைத்தும் டிஜிட்டல்மயமாக மாறி வருகிறது. தற்போதைய கொரோனா நடவடிக்கை, அனைத்து செயல்களை யுமே டிஜிட்டல் மயமாக…