Category: உலகம்

சேமித்து வைக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட் : சேதமடைந்த பெய்ரூட் நகர்

பெய்ரூட் லெபனான் நாட்டின் பெய்ரூட் நகர துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட் வெடித்தால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று பெய்ரூட் நகர் துறைமுகத்தில் உள்ள சேமிப்புக்…

இந்தியாவுக்கு போர் தளவாடங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தீவிரம்: அறிக்கையில் தகவல்

வாஷிங்டன்: ஆளில்லா சிறிய ரக விமானம் உள்ளிட்ட போா்த் தளவாடங்களை இந்தியாவுக்கு அதிக அளவில் விற்பனை செய்வதற்கு அமெரிக்கா தீவிரம் காட்டி வருவதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் நாட்டில் பழ மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

அஜ்மான்: ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் நாட்டில் பழ மார்க்கெட் ஒன்றில் பயங்கர தீ விபத்து நடந்தது. லெபனானில் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் நேற்று…

இலங்கை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

கொழும்பு நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள 225 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 7,452…

மத்திய கிழக்கு நாடுகளின் வெளிநாட்டுப் பணியாளர்களின் வாழ்வை கேள்விக்குள்ளாக்கும் கொரோனா முடக்கம்!

பெய்ரூட்: லெபனானை எடுத்துக்கொண்டால், அங்கே, அனைத்துவகை வீட்டுப் பணிகளையும் செய்வதற்கு எத்தியோபிய நாட்டவர்களை பணியமர்த்துவது வழக்கம். உலகின் எண்ணெய் வளமுள்ள வளைகுடாவின் முக்கியமான 6 நாடுகளை எடுத்துக்கொண்டால்,…

கோவிட்-19 தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனையை பொறுப்பேற்று நடத்தும் அமீரக சுகாதாரத் துறை!

துபாய்: அபுதாபியைச் சேர்ந்த ஜி42 ஹெல்த்கேர் மற்றும் சினோஃபார்ம் சிஎன்பிஜி என்ற மிகப்பெரிய தடுப்பு மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பு மருந்துக்கான கட்டம் III ஆய்வக…

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது: நாளை வாக்குகள் எண்ணிக்கை

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது. அந்நாட்டில் 2015ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆனால் பதவிக்காலம் முடியும் முன்னரே நாடாளுமன்றத்தை கலைத்து…

பெய்ரூட் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஐநா தலைவர் இரங்கல்

பெய்ரூட்: பெய்ரூட் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐநா தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஐநா…

லெபனான் வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்தது: தீவிரவாத தாக்குதல் என அமெரிக்கா சந்தேகம்

பெய்ரூட்: லெபனான் வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான லெபான் தலைநகர் பெய்ரூட் நகரில் 2…

பல தசாப்தங்கள் நீடிக்கும் கொரோனா தொற்று: உலக சுகாதார அமைப்பு கவலை

ஜெனீவா: கொரோனா பாதிப்புகள் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. உலகளவில் 210 நாடுகளில் பரவியுள்ள கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…