காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் கிலானிக்கு பாகிஸ்தான் விருது வழங்கி கவுரவிப்பு…!
இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு, பாகிஸ்தான் நாட்டின் உயரிய விருதான ‘நிஷான் – எ – பாகிஸ்தான்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.…
இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு, பாகிஸ்தான் நாட்டின் உயரிய விருதான ‘நிஷான் – எ – பாகிஸ்தான்’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.…
கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றவாளி என கோலாலம்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மலேசியாவின் பிரதமராக நஜிப் ரசாக் கடந்த 2009ம் ஆண்டு…
டிக்டாக் செயலி மூலம் அநாகரிகமான வீடியோ வெளியிட்ட குற்றத்திற்காக எகிப்து நீதிமன்றம் 5 பெண்களுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது.…
ரியோடிஜெனிரா: பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24 லட்சம் பேரில், 16.3 லட்சத்துக்கும் அதிகமானோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம்…
இக்கண்டுபிடிப்புகள் மருத்துவமனை பராமரிப்பு மற்றும் மூச்சுத் திணறல் உள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை செய்ய மருத்துவர்களுக்கு முன்கூட்டிய எச்சரிக்கை கொடுக்கக்கூடும். இதுவரையிலான ஆய்வுகளின்படி, கோவிட் -19 இன்…
சிங்கப்பூர்: சிங்கப்பூரில்24 மணி நேரத்தில், 481 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட, ஒட்டு மொத்த பாதிப்பு 50000ஐ கடந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், 200க்கும்…
புதுடெல்லி: ஆப்கானிஸ்தானிலிருந்து இந்து மற்றும் சீக்கிய சமூகங்களைச் சேர்ந்த சுமார் 11 பேர் இன்று இந்தியா வந்தடைந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் மத சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லாத…
நியூயார்க் இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஐ எஸ் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக ஐநா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான ஐஎஸ்,…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசின் வெற்றிகரமான ஊரடங்கு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஆனால், எதிர்வரும் பக்ரீத் மற்றும் மொஹரம் பண்டிகைகள் நிகழ்வுகளில் மக்களின்…
ரஷ்யா தனது கோவிட் – 19 தடுப்பு மருந்தின், பல ஆயிரம் பேர் பங்குகொள்ளவுள்ள மூன்றாம் கட்ட சோதனையை ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக ரஷ்ய நேரடி முதலீட்டு…