Category: உலகம்

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு.. பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட ட்ரம்ப்..

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு.. பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட ட்ரம்ப்.. அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துக்கொண்டிருந்தார். அப்போது…

பெய்ரூட் வெடிவிபத்து – ராஜினாமா செய்தது லெபனான் அமைச்சரவை!

பெய்ரூட்: லெபனான் தலைநகரில் நடைபெற்ற பெரும் வெடிவிபத்து சம்பவத்தையடுத்து நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளால், அந்நாட்டு அமைச்சரவை ராஜினாமா செய்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள…

“சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இப்போதுதான் இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியில் செல்கிறது”

புதுடெல்லி: சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டிலிருந்து, இந்தியப் பொருளாதாரம் 2020-21ம் ஆண்டு காலக்கட்டத்தில்தான் மோசமான நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கிறார் உலக வங்கியின் முன்னாள் தலைமை…

அமெரிக்கப் பரிசோதனை முறை பைத்தியக்காரத்தனமானது – சாடும் பில்கேட்ஸ்!

நியூயார்க்: உலகிலேயே அமெரிக்கா மட்டும்தான் பைத்தியக்காரத்தனமான கொரோனா பரிசோதனை நடைமுறையைக் கொண்டுள்ளது என்று கடுமையாக சாடியுள்ளார் உலக பணக்காரர்களில் ஒருவராக பில்கேட்ஸ். அவர் கூறியுள்ளதாவது, “அமெரிக்க கொரோனா…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: 20 கி.மீ பரவிய சாம்பல், 30,000 மக்கள் வெளியேற்றம்

ஜகாத்தா: இந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடித்ததில் 30000 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்னர். இந்தோனேசியாவில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. அவற்றில் 120 எரிமலைகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் தன்மை…

ஆகஸ்ட் 12ல் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி வெளியிடப்படும்: ரஷ்யா அறிவிப்பு

மாஸ்கோ: ரஷ்யா தன்னுடைய கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஆகஸ்ட் 12-ஆம் தேதி பதிவு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. உலகத்தின் முதல் கொரானா வைரஸ் தடுப்பூசியை ரஷ்யா வெளியிடப்போவதாக…

சீன அரசியல்வாதிகளின் வருடாந்திர ரிசார்ட் சந்திப்பு – இந்தாண்டு எப்படி?

பெய்ஜிங்: சீன தலைநகர் பீஜிங்கிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள பெய்டே கடற்கரை ரிசார்ட்டில் நடைபெறும் வருடாந்திர அரசியல் சந்திப்பில் இந்தமுறை யார் யார் கலந்துகொள்ளவுள்ளனர் என்ற எதிர்பார்ப்பு…

கொரோனா முடக்கம் – ஆசிய பசிபிக் நாடுகளுக்கான பொருளாதார இழப்பு எவ்வளவு?

கோலாலம்பூர்: கொரோனா முடக்கம் காரணமாக, உலகின் 3வது அதிக புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்ட ஆசியா-பசிபிக் நாடுகள், 31.4-54.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பணம் அனுப்புதல் இழப்பை…

மகாத்மா காந்தி அணிந்ததாக நம்பப்படும் கண்ணாடிகள்: இங்கிலாந்து நாட்டில் ஆகஸ்டு 2ம் தேதி ஏலம்

லண்டன்: மகாத்மா காந்தி அணிந்ததாக நம்பப்படும் கண்ணாடிகள் இங்கிலாந்து நாட்டில் ஏலத்தில் விடப்படுகின்றன. மகாத்மா காந்தி அணிந்திருந்ததாகவும் 1900ம் ஆண்டுகளில் பரிசாக வழங்கப்பட்டதாகவும் நம்பப்படும் ஒரு ஜோடி…

இந்தி மொழியில் டிவிட்டர் கணக்கைத் துவக்கிய ஈரானின் உச்சத் தலைவர்!

டெஹ்ரான்: ஈரான் நாட்டின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படும் அயத்துல்லா சையது அலி கொமேனி, இந்தி மொழியில் டிவிட்டர் கணக்கை துவக்கியுள்ளார். இவர், இந்தி மட்டுமின்றி, உலகின்…