சீனாவில் மீண்டும் கொரோனாவின் 2வது அலை: 24 மணி நேரத்தில் 22 பேருக்கு தொற்று என அறிவிப்பு
பெய்ஜிங்: சீனாவில் 24 மணிநேரத்தில் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்நாட்டின் உகான் நகரில் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறிப்பட்டது. இப்போது 200க்கும் அதிகமான…