Category: உலகம்

கல்லறைகளில் பதிக்கப்படும் (QR code) கியு ஆர் கோட்

வாஷிங்டன் இறந்தவரை புதைக்கும் கல்லறையிலும் பதிக்கப்படும் கியு ஆர் கோட் – QR code தற்போது QR code என்பது என்னவென்று தெரியாதோர் கிடையாது. இந்த கியூ…

கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர்கள் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகும் அவலம்

பெய்ஜிங் : கொரோனா வைரஸின் ஊற்றுக்காண்ணாக கூறப்படும் சீனாவின் வுஹான் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களில் 95 சதவீதம் பேருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்…

ஹிரோஷிமா மீது உலகின் முதல் அணுகுண்டு வீசப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு

டோக்கியோ: கடந்த 1945 ஆக., 6ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது, உலகின் முதல் அணுகுண்டு வீச்சை நடத்தியது அமெரிக்கா. இதில், 1.40 லட்சம் பேர்…

சேமித்து வைக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட் : சேதமடைந்த பெய்ரூட் நகர்

பெய்ரூட் லெபனான் நாட்டின் பெய்ரூட் நகர துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்ட அமோனியம் நைட்ரேட் வெடித்தால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று பெய்ரூட் நகர் துறைமுகத்தில் உள்ள சேமிப்புக்…

இந்தியாவுக்கு போர் தளவாடங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தீவிரம்: அறிக்கையில் தகவல்

வாஷிங்டன்: ஆளில்லா சிறிய ரக விமானம் உள்ளிட்ட போா்த் தளவாடங்களை இந்தியாவுக்கு அதிக அளவில் விற்பனை செய்வதற்கு அமெரிக்கா தீவிரம் காட்டி வருவதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் நாட்டில் பழ மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து

அஜ்மான்: ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் நாட்டில் பழ மார்க்கெட் ஒன்றில் பயங்கர தீ விபத்து நடந்தது. லெபனானில் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் நேற்று…

இலங்கை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

கொழும்பு நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள 225 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 7,452…

மத்திய கிழக்கு நாடுகளின் வெளிநாட்டுப் பணியாளர்களின் வாழ்வை கேள்விக்குள்ளாக்கும் கொரோனா முடக்கம்!

பெய்ரூட்: லெபனானை எடுத்துக்கொண்டால், அங்கே, அனைத்துவகை வீட்டுப் பணிகளையும் செய்வதற்கு எத்தியோபிய நாட்டவர்களை பணியமர்த்துவது வழக்கம். உலகின் எண்ணெய் வளமுள்ள வளைகுடாவின் முக்கியமான 6 நாடுகளை எடுத்துக்கொண்டால்,…

கோவிட்-19 தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனையை பொறுப்பேற்று நடத்தும் அமீரக சுகாதாரத் துறை!

துபாய்: அபுதாபியைச் சேர்ந்த ஜி42 ஹெல்த்கேர் மற்றும் சினோஃபார்ம் சிஎன்பிஜி என்ற மிகப்பெரிய தடுப்பு மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பு மருந்துக்கான கட்டம் III ஆய்வக…

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது: நாளை வாக்குகள் எண்ணிக்கை

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு பெற்றுள்ளது. அந்நாட்டில் 2015ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆனால் பதவிக்காலம் முடியும் முன்னரே நாடாளுமன்றத்தை கலைத்து…